Category: தமிழ் நாடு

’15 ஆண்டுகளாகவே, பொங்கல் திருவிழா விருப்ப விடுமுறை பட்டியலில்தான் இருக்கிறது!”: உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை, அரசியல் தலைவர்கள், “பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு கட்டாய விடுமுறை பட்டியிலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது” என்று போராட்டங்கள் அறிவித்திருக்கும் நிலையில், “கடந்த 15…

பொங்கலன்று பணியை புறக்கணிக்க தபால்துறை ஊழியர்கள் முடிவு!

சென்னை, பொங்கல் பண்டிகையன்று, விடுமுறை தினம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் அன்றைய நாளை, வேலையை புறக்கணிக்க தமிழக அஞ்சல்துறை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். பொங்கல்…

ராம மோகன ராவின் மெகா ஊழல்! ஆதாரங்களுடன் சி.பி.ஐ.யில் புகார்!

அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சாஸ்திரி பவனில் உள்ள…

ஜல்லிக்கட்டை தொடர்ந்து பொங்கலிலும் கை வைத்தது பாஜ அரசு: பொது விடுமுறை ரத்து

டெல்லி: பொங்கலுக்கு கட்டாய பொது விடுமுறை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய பாஜ அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. தற்போது பொங்கல்…

முதல் பேட்டியிலேயே சொதப்பிய சசிகலா!: வீடியோ

சென்னை: இந்தியா டுடே டி.வியின் தென்னக மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை இந்தியா டுடே…

நீட் தேர்வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின்

சென்னை : மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மற்றும், மருத்துவ நுழைவு தேர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மருத்துவக்கல்வி நுழைவு தேர்வு (நீட்)…

ஏய்.. பீடா… பாத்துக்க.. அவ்வளவுதான் சொல்வேன்!: அலங்காநல்லூரில் திமிறிய கேப்டன்

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இன்று தேமுதிக சார்பில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: “ஏய்… பீடா….!…

ஜெ. சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ ஒப்புதல்!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 75 நாட்களாக…

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவு தடை நீடிப்பு! சென்னை ஐகோர்ட்டு

சென்னை, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு தடை ஜனவரி 30ந்தேதி வரை நீடிப்பு செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு, விளை நிலங்களை வீடு…

டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்துக்கு தடை விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

டில்லி, சென்னை ஐகோர்ட்டின் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் நியமனம் ரத்து குறித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஜெயலலிதா ஆட்சியின்போது, அவர்களுக்கு விசுவாசமாக உள்ளவர்களை…