ஜெ. உடல் நிலை: பரபரப்பாக கழிந்த நேற்றைய இரவு
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த, 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா வுக்கு,நேற்று மாலை, 6:00 மணி அளவில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக்…
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த, 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா வுக்கு,நேற்று மாலை, 6:00 மணி அளவில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக்…
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுதும் பதட்டமான சூழல்…
சென்னை: முதல்வருக்கு இருதயத்தை செயல்பட வைக்க, செயற்கை தூண்டுதல் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை…
சென்னை, முதல்வருக்கு இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த செப்டம்பர் 22ந்தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்ருவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, தனி விமானத்தில் வெளிநாடு அழைததுச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர்…
உடல் நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்று அம் மருத்துவமனையின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின்…
ஜெயலலிதா உடல் நிலை குறித்து வேறுவிதமான தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர், வித்யாசாகர் ராவ் தமிழகம் விரைந்தார். முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அப்பல்லோ…
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் பூரண நலம் பெற வாழ்த்துவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பரவியிருக்கும் செய்திகள் தமிழகத்தை பதட்டத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில் நாளை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக யூகச் செய்திகள் பரவியிருக்கின்றன.…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து இருவேறு விதமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழகம் முழுதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சென்னை போலீஸ்…