Category: தமிழ் நாடு

நான் அழகன் இல்லை.. அறிவாளி இல்லை.. ஆனாலும்…:  மேடையில் ரஜினி நெகிழ்ச்சி

அழகோ அறிவோ இல்லாத தனக்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்துவருவதாக நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். துக்ளக் வார இதழின் 47வது ஆண்டு விழா சென்னையில் நேற்று…

ஜெ., கோரிக்கை.. நிறைவேற்றிய சோ!: ரஜினி உருக்கம்

சென்னை: துக்ளக் வார இதழின் 47 வது ஆண்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் “துக்ளக்” சோ…

இன்றும் பல இடங்களில்  தடையை மீறி ஜல்லிக்கட்டு

உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மாவட்டத்தில் ஏழு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அவனியாபுரத்தில்…

என்னை கொலை முயற்சித்த காவல்துறை! மோடிக்கு அடிமையான ஓபி.எஸ்.தமழக அரசு! : இயக்குநர் வ.கவுதமன் ஆவேச பேட்டி (வீடியோ)

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் மற்றும் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் மதுரை அவனியாபுரத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது…

“கோழைகள் என் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துவிட்டனர்!” : த்ரிஷா ஆவேசம்

தனது ட்விட்டர் பக்கத்தை யாரோ கோழைகள் சிலர் முடக்கியுள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு ஆதரவான கருத்து கூறியதாக…

த்ரிஷாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாவனா!

ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்தியுள்ள பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததாக, நடிகை த்ரிஷாவை, தரம் தாழ்ந்து சிலர் விமர்சித்தனர். த்ரிஷா எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டதாக போஸ்டர் வடிவிலான பதிவு…

‘‘கன்னி’’ த்ரிஷாவுக்கு கமல் ஆதரவு

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாக, நடிகை த்ரிஷா மீது, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். சிவகங்கை பகுதியில் நேற்று…

ஜல்லிக்கட்டு தடையை விலக்குவது எப்படி? : சட்டத்துறை வல்லுனர்கள் கருத்து

ஜல்லிக்கட்டு தடை காரணமாக தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுவதுடன், தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடக்கின்றன. இதையடுத்து…

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நாள்: நினைவு கூர்ந்த வக்கீல்

மதுரை: 2006ம் ஆண்டு மார்ச் 29ம் தேதியை காலண்டரில் இருந்து நீக்க வேண்டும். இந்த நாளில் தான் மதுரை ஐகோர்ட்டில் ஒரு தனி நீதிபதி ஜல்லிக்கட்டுக்கு தடை…

இன்று மாலை மகரஜோதி. சபரிமலையில் குவிந்த லட்சக்‍கணக்‍கான பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைபெறும் மகரஜோதி தரிசனத்தை காண, லட்சக்‍கணக்‍கான பக்தர்கள் குவிந்துள்ளனர். வருடம்தோறும் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல…