இந்திய மீனவர்களை கைது செய்வதை விட, சுடுவது எளிதானது! இலங்கை அமைச்சர் ஆணவம்
கொழும்பு: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா, “இந்திய (தமிழக) மீனவர்களை கைது செய்வதை விட, சுடுவது எளிதானது!” என்று ஆணவத்துடன் இன்று பேசியது பெரும் அதிர்ச்சி…
கொழும்பு: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா, “இந்திய (தமிழக) மீனவர்களை கைது செய்வதை விட, சுடுவது எளிதானது!” என்று ஆணவத்துடன் இன்று பேசியது பெரும் அதிர்ச்சி…
கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவதை தடுக்க தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். அதே போல சில விவசாயிகளுக்கும் உதவி செய்தார். மேலும்…
சென்னை: சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள சங்கீதா ஓட்டலில் விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ளது.…
மதுரை: மக்கள் நலனுக்காக எத்தனையோ சிறப்பானத் தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விசித்திரமானத் தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுநலன் சார்ந்த வழக்கில் வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான…
சென்னை: இன்று நடைபெற்ற மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி மெட்ரோ ரயில் சிறப்பு மலரையும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு…
சென்னை: மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார். ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர்…
நெல்லை: கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புதரில் உள்ள மரக்கிளையில் ஆ ண்குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது. திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அருகே உள்ளது கொக்கிரக்குளம். இந்த ஊரை ஒட்டி…
குவைத் நாட்டின் தனியார் நிறுவனத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்கள், நாடு திரும்ப விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள்…
சிவாகாசி அருகே வெம்பக்கோட்டை பக்கத்துல சங்கரபாண்டியபுரத்தில் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: வரும் 25ந்தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 மாதமாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கட்டுபடுத்த…