இலங்கை அகதிகள் சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த காவாங்கரையில் உள்ள இலங்கை…
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த காவாங்கரையில் உள்ள இலங்கை…
டில்லி, தமிழகத்தில் ‘வார்தா’ புயலால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து பார்வையிட மத்திய குழு நாளை மறுதினம் ( 28-ம் தேதி) தமிழகம் வர இருக்கிறது. கடந்த சில…
விருதுநகர், விருதுநகர் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த ஆலையில் வேலை செய்து வந்த 5 பேர் சம்பவ…
மணல் கொள்ளையில் அமைச்சர்களுக்கும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில்…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு, அவர் மறைந்த பிறகும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 1 எஸ்.பி.,4 ஏடிஎஸ்பிக்கள்.,4 டிஎஸ்பிக்கள், 7…
திருச்சி, திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் உண்டியல் செலுத்தும் வகையில் ஸ்வைப் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. கோவில் குருக்கள் ஸ்வைப் எந்திரத்திற்கு…
சென்னை, சசிகலாவை சந்தித்தது ஏன்? என்று விளக்கம் கேட்டு துணைவேந்தர்களுக்கு கவர்னர் மாளிகை கிடுக்கிபிடி போட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டாக சென்று சசிகலாவை சந்தித்தனர்.…
சென்னை, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அடுத்த ஆண்டு ஜன. 4ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்து உள்ளார். திமுக தலைவர்…
தருமபுரி, தருமபுரி அருகே ரூபாய் நோட்டுக்கள் மாற்றி கொடுக்கும் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தருமபுரி அருகே கமிஷன் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பலை…
அகிலத்தை அழவைத்த ஆழிப்பேரலை தமிழகத்தையும் விட்டு வைக்காமல் ஆயிரக்கணக்கான வர்களை தனக்குள்ளே அழைத்து சென்ற 12வது சுனாமி நினைவு தினம் இன்று. காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று…