Category: தமிழ் நாடு

பொறுக்கி என்றால் என்ன அர்த்தம்?

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது வரம்பு மீறிய கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையல் சிக்குபவர். தற்போது, “ஜல்லிக்கட்டு விளையாட்டை ஆதரிக்கும் தமிழர்கள் பொறுக்கிகள்” என்று…

தமிழர்கள் பொறுக்கிகள் என்ற சுவாமிக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பல போராட்டங்களும் நடந்துவருகின்றன. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மனநலம்…

இன்று போகி பண்டிகை!

இன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.…

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக இளைஞர் சிந்துராமின் பிரத்யேக பேட்டி

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களை திரட்டி இந்தியாவையே மிரள வைத்த இளைஞர் சிந்துராமின் பிரத்யேக பேட்டி… உங்கள் பத்திரிகை.காம் இணைய இதழில்……

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் இ.கம்யூ பங்கேற்கும் : முத்தரசன் அதிரடி

சென்னை: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். உச்சநீதிமன்ற தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு…

ஓபிஎஸ்- சந்திரபாபுநாயுடு பேச்சுவார்த்தை வெற்றி: மேலும் 2.5 டிஎம்சி தண்ணீர் தர ஆந்திர முதல்வர் உறுதி!!

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.…

பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை!

சென்னை, பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் மர்ம கும்பலால்கு சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பல்லாவரம் அருகே உள்ள திருநீர் மலை பகுதி அதிமுக பிரமுகர் அபுல்சாலி.…

கருணாநிதி நலம் பெற திருவாரூர் இசை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

திருவாரூர், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலம்பெற வேண்டி, திருவாரூர் இசை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அவரது குடும்பத்தினர் சார்பாக நடத்தப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின்…

எங்களுக்கும் பண்பாடு கலாச்சாரம் பற்றி தெரியும்! ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்ந்த ராதா ராஜன்

சென்னை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாது, எங்களுக்கும் பண்பாடு கலாச்சாரம் பற்றி தெரியும் என்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கேட்டு…

சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள்! பாரதிராஜா ஆவேசம்!

சென்னை, தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள், அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்று பாரதிராஜா ஆவேசமாக கூறினார். தமிழகத்தின்…