Category: தமிழ் நாடு

ஜெ. சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ ஒப்புதல்!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 75 நாட்களாக…

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவு தடை நீடிப்பு! சென்னை ஐகோர்ட்டு

சென்னை, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு தடை ஜனவரி 30ந்தேதி வரை நீடிப்பு செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு, விளை நிலங்களை வீடு…

டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்துக்கு தடை விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

டில்லி, சென்னை ஐகோர்ட்டின் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் நியமனம் ரத்து குறித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஜெயலலிதா ஆட்சியின்போது, அவர்களுக்கு விசுவாசமாக உள்ளவர்களை…

சசிகலாவின் முதல் பொது நிகழ்ச்சி!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சி இன்று அவரால் தொடங்கி வைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முக்கிய நபர்கள் பங்கேற்கும் இந்தியா டுடே உலக…

சசிகலா கும்பல் கோடி கோடியாய் கொள்ளை! இது குறித்து சிபிஐ விசாரணை தேவை!: வைகோ ஆவேசம்

வரலாறு முக்கியம் அமைச்சரே: அக்டோபர் 2015 வாக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: “ஜெயலலிதா தோழி சசிகலா வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சிபிஐ விசாரணை…

தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்! அமீர் ஆவேசம்!!

சென்னை, விவசாயிகளை காப்பாற்ற முன்வராத தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் இயக்குனர் அமீர் காட்டமாக பேசினார். விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சேப்பாக்கத்தில் இளைஞர்கள்…

மத்தியஅரசு பொய் சொல்கிறது! அஇ வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு!!

சென்னை, வங்கிகளில் போதுமான அளவு பணம் உள்ளதாக மத்திய அரசு கூறுவது முற்றிலும் பொய் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சென்னை…

ஜல்லிக்கட்டு ஆதரவாக மெரினாவில் இளைஞர்களின் பிரமாண்ட பேரணி

சென்னை, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்ட பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பேஸ்புக் சமூகவலைதளம் மூலம் இளைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் உண்ணாவிரதம்!

மதுரை, ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக மதுரையில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மதுரையில் தமிழ் தேசிய வீரரர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்…

ஜல்லிக்கட்டு: தமிழ் நடிகர்கள் போராடதது ஏன்? டி.ராஜேந்தர்

மதுரை, இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று டி.ராஜேந்தர் கூறினார். மேலும், இதுவரை தமிழ் நடிகர்கள் யாரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏன் போராட…