Category: தமிழ் நாடு

சசிகலா முதல்வரா? ஜெயலலிதா ஆத்மாவே ஏற்காது!:  டி.ராஜேந்தர் காட்டம்

சென்னை: ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று திரைப்பட இயக்குநரும் லட்சிய திராவிட முற்போக்கு கழகத் தலைவர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். .உடல்நலக்குறைவினால்…

மீண்டும் முதல்வர் ஆவார் ஓ.பி.எஸ்.!: மு.க.ஸ்டாலின் ஆரூடம்

“மீண்டும் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்பார்” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பொறுப்பேற்க இருப்பது…

சசிகலா முதல்வராக கட்ஜு ஆதரவு!

டில்லி, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவருக்கு 6 மாத காலம்…

சசிகலாவின் கணவர், ம. நடராஜன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ம.நடராஜனுக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாவும்…

சசிகலா முதல்வரா? ஆட்சி கலையும்!: அஸ்வின் சூசகம்

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே விரைவில் அவர் முதல்வராக பதவி ஏற்பார் என்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து அரசியல் பிரமுகர்கள்…

செய்தியாளர்களை சந்திக்கிறார் கே.பி. முனுசாமி: முக்கிய அறிவிப்பு?

காவேரிபட்டிணத்தில் உள்ள தனது வீட்டில், முன்னாள் அமைச்சர் .கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். ஏற்கெனவே சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் இவர் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று…

பன்னீரின் ராஜினாமா ஏற்பு! கவர்னர் வித்யாசாகர் ராவ்

சென்னை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றார் தமிழக ஆளுந்ர் வித்யாசாகர் ராவ். மேலும் சசிகலா முதல்வராக பதவியேற்கும் வரை பன்னீர்செல்வம் முதல்வராக நீடிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். நேற்று…

சசிகலா முதமைச்சர் என்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்! -மருத்துவர் ராமதாஸ்

நேற்று நடைபெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து பா.ம.க. தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…

ஒருவாரத்தில் தீர்ப்பு! அதிர்ச்சியில் சசிகலா! தம்பிதுரையுடன் ஆலோசனை!

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தெரிவித்துள்ளார். . கர்நாடக…