அ.தி.மு.க. வங்கிக் கணக்கை முடக்க ஓ.பி.எஸ் கடிதம்
தமிழக முதலமைச்சராக நீடிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தான் சார்ந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்தார். இதனால் அவரது கட்சிப் பொருளாளர் பதவி பறிக்கப்படுவதாக சசிகலா…
தமிழக முதலமைச்சராக நீடிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தான் சார்ந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்தார். இதனால் அவரது கட்சிப் பொருளாளர் பதவி பறிக்கப்படுவதாக சசிகலா…
சென்னை பிப் 8 காணாமல் போன பெண் குழந்தை மாங்காடு அருகே எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிறன்று மாங்காட்டில் உள்ள…
சென்னை: தமிழ்நாட்டை தனி நாடாக மாற்றி விடாதீர்கள் என நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்து சூதாடி இழந்து வருகிறோம் என நடிகர் கமலஹாசன்…
சென்னை: நியூஸ் 18 செய்தி சேனலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது (தொடர்ச்சி) ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வேறு மாதிரி…
சென்னை: நியூஸ் 18 செய்தி சேனலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: பன்னீர்செல்வத்தை திமுகவினர்அதிமுக முதல் அமைச்சர் என்றே நினைக்கவில்லை. அதனால்…
சென்னை: கடந்த 5ம் தேதி அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் ஊட்டியில் நடந்த ஒரு விழாவில் கலந்து…
சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் பா.ஜ.க தலைவர்களின் தலையீடு இருப்பதாக சுப்ரமணிய சுவாமி தெரிவித்துளளார். ‘‘ பாஜ கட்சியினர் சிலர் தங்களது சுய விருப்பம்…
டில்லி, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில், பிப்ரவரி…
சென்னை: ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. தற்போதைய நவநாகரீக உலகிற்கு ஏற்ப சமூக வளைதளங்களை கையாள பல முக்கிய அரசியல்…
சென்னை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு ஜெ.சமாதியில் திடீர் தியானம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வர் பதவி…