ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை ஆரம்பம்!
சென்னை, சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணையை சென்னை மெரினாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தொடங்கினார். ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக மக்கள் புகார்…