யாரைப் பாதுகாக்கப் போகிறது போலீஸ்? போராட்டக்களத்தில் பெண்கள் ஆவேசம்!
சென்னை, இன்று அதிகாலை முதலே மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் பலவந்தப்படுத்தி அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்க பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைதியாக போராடும் எங்களை அப்புறப்படுத்திவிட்டு,…