தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லிக்கொள்ளும் அருகதை சபாநாயர் தனபாலுக்கு உண்டா?
நெட்டிசன் சாந்திதேவி (Shanthi Devi) அவர்களின் முகநூல் பதிவு: நான் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவன் என்னை ஏன் இப்படி நடத்துகிறீர்கள் கூவும் சபாநாயகர் தனபால்…
நெட்டிசன் சாந்திதேவி (Shanthi Devi) அவர்களின் முகநூல் பதிவு: நான் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவன் என்னை ஏன் இப்படி நடத்துகிறீர்கள் கூவும் சபாநாயகர் தனபால்…
“புதுக்கோட்டை மாவட்டத்தில், அடுத்த, 15 வருடங்களுக்கு ‘ஹைட்ரோ கார்பன்’ மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க, துபாயை தலைமையிடமாக கொண்ட, ஜெம் என்ற நிறுவனத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல்…
ஆளுநர் வித்யாசாகரை, முதல்வர் எடப்பாடி பழனி்ச்சாமி சந்தித்துக்கொண்டிருக்கிறார். நேற்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது ஆளுநர் வித்யாசாகரை சந்தித்துக்கொண்டிருக்கிறார். அவருடன் அமைச்சர்கள்…
“ஜெயலலிதா, சசிகலா இடையேயான உண்மையான உறவு அதிர்ச்சிகரமானது. அதை எனது “சசிகலா” திரைப்படத்தில் வெளிப்படையாக காண்பிப்பேன்” என்று பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார். உண்மை…
சென்னை: போலீஸ் அதிகாரிகள் சிலர் சட்டசபை காவலர்கள் போன்ற மாறுவேடத்தில் இன்று பேரவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களிலும் பெரும்…
சென்னை: தமிழகத்தில் சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி தொடரக்கூடாது என்று முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,…
சென்னை: சட்டசபையில் இன்று நடந்த கலவரத்தில் அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்ததாக வெளியான புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…
சென்னை: இன்று காலை கூடிய சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் திமுக.வினர் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 1 மணிக்கு அவை கூடியதும்…
சென்னை: சட்டமன்றத்தில் திமுக வெளியேற்றம், ரகசிய வாக்கெடுப்புக்கு மறுப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் மெரினா காந்தி சிலை முன் உண்ணாவிரதம் இருந்தனர். அங்கு…
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றார். ரகசிய வாக்கெடுப்பு இல்லாமல் வெற்றிபெற்றது குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்து…