தீபாவளி சிறப்பு பேருந்து: இன்று முன்பதிவு தொடங்கியது!
சென்னை, தீபாவளிக்கு ஊருக்கும் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் தீபாவளி…
சென்னை, தீபாவளிக்கு ஊருக்கும் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் தீபாவளி…
டெல்லி: டிஎஸ்பி விஸ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மிகவும் பரபரப்பான கோகுல்ராஜ்…
சென்னை: சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முழுமையாக குண் அடைந்துவடிட்தாகவும் தீபாவளி அன்று மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பும் அவரை வரவேற்க ஒரு லட்சம் குதிரைப்படையும்,…
சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் கூறினார். சென்னை தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்…
அரியலூர்: செந்துறை அருகே காணாமல் போன சமூக ஆர்வலர் கொன்று புதைக்கப்பட்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சோழன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்…
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது. ஆகவே…
நெல்லை, தூத்துக்குடி அருகே மதபோதகர் மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தற்கொலையா அல்லது கொலையா என்று…
சென்னை, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று இரண்டாவது முறையாக கூடுகிறது. இன்று காலை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு…
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் இல்லாமல் இருப்பதால், இந்த வருடம் பிறந்தநாள் விழா வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கமலஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம்…
சென்னை, அரசியல் லாபத்துக்காக திமுக கூட்டும் அனைத்துகட்சி கூட்டத்தினால் எந்த பயனும் ஏற்படபோவது இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக கூறினார்.…