Category: தமிழ் நாடு

சசிகலா மீது மீண்டும் நில அபகரிப்பு புகார்!

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர் உள்ளிட்ட இடங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமிப்பு செய்ததாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது தமிழக டிஜிபியிடம் அறப்போர்…

கவர்னர் தாமதம் – ஜனநாயக படுகொலை! திருமாவளவன்

சென்னை: தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். கவர்னர் கால தாமதம் செய்து வருவது ஜனநாயக படுகொலை சென்று திருமாளவளன்…

செய்தியாளர்கள் மீது சசிகலா ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல்!

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் கட்டுப்பாட்டில், சென்னை கூவத்தூரில் உள்ள் இரு விடுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பலர் சட்டத்துக்குப் புறம்பாக அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்…

எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள சொகுசு ஓட்டல்களில்  அதிரடி ஆய்வு நடக்கிறது

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை. சட்டத்துக்கு புறம்பாக சென்னை கூவத்தூர் பகுதியில் உள்ள இரு நட்சத்திர ஓட்டல்களில் அடைத்துவைத்திருப்பதாக, சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.…

1988:  ஆளுநர் கடிதமும்.. ஆட்சிக் கலைப்பும்

நினைவுச் சுவடுகள்: எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இரு பிரிவாக பிளவுபட்டது. ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் பிரிந்து நின்றனர். யார் முதல்வர் ஆவது என்று…

தமிழக கவர்னருக்கு அனுப்பப்பட்ட அதிரவைக்கும் கடிதம்!

தமிழகத்தின் நீர் ஆதாரங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைப் போக்கி நடவடிக்கை எடுக்க தமிழக அரசை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமிழக ஆளுநர்…

வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிகள் கூட்டணி அமையும்?

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படும் என்ற யூகத் தகவல் பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சிக்குள் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், மத்திய அரசு மற்றும் தமிழக…

அறிக்கை அனுப்பவில்லை! :ஆளுநர் மாளிகை மறுப்பு

தமிழகத்தில் ஆளுங்கட்சிக்குள் அதிகாரப்போட்டி உச்சத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று தமிழக ஆளுநர் வித்தியாசாகரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியே சந்தித்து தங்களுக்கே சட்டசபையில்…

தமிழகத்துக்கு புது கவர்னர்?

சென்னை: தமிழக கவர்னராக இருந்த ரோசையாவின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்டு 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று தகவல் உலா வந்த நிலையில்,…

தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கவர்னர் உத்தரவு?

சென்னை: தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கவர்னர் வித்தியாசாகர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் அதிகாரப்போட்டி…