நாட்டிலேயே முதல் முறையாக சென்னை வங்கியில் ரோபாட் மூலம் சேவை
இந்தியாவில் முதல் முறையாக கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் சென்னை கிளையில் வாடிக்கையாளர் சேவையில் லட்சுமி என்ற ரோபாட் நியமிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் கேட்கும் வங்கி தொடர்பான…
இந்தியாவில் முதல் முறையாக கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் சென்னை கிளையில் வாடிக்கையாளர் சேவையில் லட்சுமி என்ற ரோபாட் நியமிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் கேட்கும் வங்கி தொடர்பான…
மதுரை, ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து நிர்ணயிக்க குழு அமைக்க தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயிக்க…
திருப்பூர், திருப்பூர் அருகே சுடுகாட்டில் சுமார் 60 லட்சம் ரூபாய் அளவுள்ள 500, 1000 ரூபாய்கள் மூட்டையாக கட்டப்பட்டு முட்புதரில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை எடுக்க முயன்றவர்களுக்கு…
சென்னை: சென்னையில் பல ஏடிஎம்களில் இன்னும் பணம் நிரப்பாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் ரிசர்வ் வங்கியை நோக்கி செல்கின்றனர். ஒருபுறம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெற…
சென்னை, தமிழகத்தின் நிதி நெருக்கடி குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் கருத்தை பதிவு செய்து உள்ளனர். அதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்…
சென்னை, ரேஷன் பொருட்களை வாங்குவதில் உள்ள குறைபாடுகளை நீக்க சென்னையில் நாளை முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு…
சென்னை, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளோம் என்று தமிழக அரசு பிரகடனம் செய்ய போகிறதா? தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளது…
சென்னை, அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-1, பிளஸ்-2க்கு புதிய பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக கல்வி அமைச்சர் கூறினார். மேலும், டெட் ஆசிரியர் தேர்வு குறித்த…
டில்லி, ஜல்லிக்கட்டுவிளையாட காளைகளை ஏன் துன்புறுத்த வேண்டும்? வீடியோ கேமில், கம்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாடலாமே என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். ‘‘ஜல்லிக்கட்டை…
சென்னை, தமிழ்நாட்டில் மின் கட்டணம் கட்ட மேலும் ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து அரசு அறிவித்து உள்ளது. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று…