Category: தமிழ் நாடு

பீட்டா விருதை திரும்ப ஒப்படைக்க கோரி நீதிபதி மீது வழக்கு……..உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. பீட்டா அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தான் இந்த…

கூவத்தூர்: எம்.எல்.ஏ.வுக்கு அடி, உதை?

சசிகலாவின் கண்காணிப்பில், கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருவரான செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன் அடித்து உதைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில்,…

மாறுவேடத்தில் சசிகலாவிடமிருந்து தப்பினேன்!: எம்.எல்.ஏ. சரவணன் பேட்டி

சசிகலா தரப்பினரால் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் அடைத்துவைக்கப்பட்ட தான், மாறுவேடத்தில் தப்பி வந்ததாக மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார். கடந்த சில…

தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக தேவாசீர்வாதம் மீண்டும் நியமனம்

சென்னை: தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2015ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உளவுத்துறைக்குத் திரும்பியுள்ளார். இவரை இந்த பதவியில் இருந்து மாற்றி…

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டுங்கள்…கவர்னருக்கு அட்டர்னி ஜெனரல் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சி நீடிக்குமா? அல்லது கலைக்கப்படுமா? என்ற விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.…

அ.தி.மு.க. எங்களுக்கு எதிரிதான்!: மு.க.ஸ்டாலின்

சென்னை, திமுக உயர்மட்ட குழு கூட்டம் முடிந்த பிறகு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: அரசு நிலையாக இல்லாததால்…

எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு தான் தமிழக பிரச்னைக்கு தீர்வு

டெல்லி: தமிழக முதல்வர் பன்னரீசெல்வம் ராஜினமாக செய்துள்ள நிலையிலும், தனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வேண்டும் என்று கோரியுள்ளார். அதே சமயம் தனக்கு தான் பெரும்பான்மையான எம்எல்ஏ.க்களின்…

பன்னீரா – சசியா? மக்கள் விருப்பத்தைக் கேட்ட எம்.எல்.ஏவுக்கு மிரட்டல்! தலைமறைவு!

நாகை: நாகை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி…

சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு?

டில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழியும் தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளுருமான சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை அளிக்கப்பட உள்ளதாக தகவல்…

சசிகலாவின் ‘பஞ்ச்’ டயலாக்: போராட்டங்கள் என் கைதூசிக்கு சமம்!

சென்னை: அதிமுக உள்ட்கட்சி பிரச்சினை காரணமாக, முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்ள பன்னீரும், அவரை வெளியே தள்ளிவிட்டு, முதல்வர் பதவியில் அமர சசிகலாவும் முயற்சித்து வருகிறார்கள். இதன்…