ரஜினிகிட்டே இல்லே … விஜய்கிட்ட இருக்கு!: ஹெச். ராஜா கணிப்பு
சென்னை: நடிகர் ரஜினியிடம் கறுப்பு பணம் இல்லாததால் பிரதமர் மோடியின் அறிவிப்பை அவர் வரவேற்பதாக தெரிவித்த ஹெச். ராஜா, நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவரிடம் கறுப்பு…
சென்னை: நடிகர் ரஜினியிடம் கறுப்பு பணம் இல்லாததால் பிரதமர் மோடியின் அறிவிப்பை அவர் வரவேற்பதாக தெரிவித்த ஹெச். ராஜா, நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவரிடம் கறுப்பு…
சென்னை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்க்கட்சிகள் அழைத்து விடுத்துள்ளன. தமிழ்நாட்டிலும் ஆளும்கட்சி தவிர…
சென்னை: எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் கீழ் செயல்படும் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததா, வேந்தர் மூவிஸ் அதிபர் மதன்…
மோடியின் “நோட்டு செல்லாது” நடவடிக்கையை ஆதரிக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு, சி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன்,கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில்…
தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர். இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் தலைசிறந்து விளங்குகிறது. வெளிநாடுகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்…
தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையில் காலியாகவுள்ள செயல் அலுவலர் வேலைக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தேதி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்ட செய்திக் குறிப்பில்…
சென்னை, இன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வெ.பிரபாகரனின் பிறந்த நாள். இதையொட்டி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம்…
சிவகங்கை: தேவகோட்டையில் தாய், தந்தையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு மகன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ராம்நகரை சோ்ந்தவா்…
சென்னை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் என்று அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால்,…
சென்னை, ரேசன் கடைகளில் பயன்படுத்த ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என தமிழக அமைச்சர் காமராஜர் தெரிவித்தார். ஸ்மார்ட்டு கார்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது…