நெல்லை: முன்னாள் அமைச்சர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் ஏ.எ.எம். மிஷினுக்கு மாலை அணிவித்து, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தி முன்னாள் அமைச்சர் தநுஷ்கோடி…
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் ஏ.எ.எம். மிஷினுக்கு மாலை அணிவித்து, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தி முன்னாள் அமைச்சர் தநுஷ்கோடி…
திண்டிவனம்: பாமகவின் பொதுக்குழு, கட்சி தலைவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை தொடங்கியது. பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், 2016-ம் ஆண்டுக்கு…
காங்கிரஸ் பிரமுகரான ஜோதிமணி, சமூகவலைதளங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர். மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து தீவிமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த…
சென்னை, தமிழக அரசு மற்றும் வருமான வரி அதிகாரிகளை விமர்சித்ததை திரும்ப பெறுகிறேன் ராமமோகன் ராவ் பல்டி அடித்துள்ளார். தனது வீடு, மகன் வீடு, உறவினர்கள் வீடு…
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் எஸ்பிஐ வங்கி அலுவலக்த்தின் மூன்றாவது மாடியில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள்…
சென்னை, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி விவசாய சங்க பிரமுகர்கள் தமிழக அமைச்சரை இன்று சந்திக்கிறார்கள். அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக…
சென்னை, புத்தாண்டில் தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருக்கிறார் என்று உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன. நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக…
சென்னை: பொதுச் செயலாளராக சசிகலா வரும் 31ம் தேதி பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் பொதுச்…
சென்னை: பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பது எப்போது என்ற கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறியுள்ளார். இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில்…
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த்…