Category: தமிழ் நாடு

அதிமுக அழிந்துவிட்டது- மத்திய அமைச்சர் பொன்.ரா கருத்து!

சென்னை: அதிமுக அழிந்துவிட்டதாகவும், திமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருப்பதாகவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு…

தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சர் தொடங்கிவைத்தார்

சென்னை: சென்னையில் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கோட்டை ரயில் நிலையங்களில் வைஃபை…

“ராதாரவியின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு கனிமொழி கண்டனம்”

சென்னை, திமுக செயல்தலைவர் பிறந்தநாளின்போது, மீண்டும் திமுகவில் இணைந்த நடிகர் ராதாரவிக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதை ராதாரவி நிறுத்த…

எஸ்பிஐ-ல் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் 5ஆயிரம், பொதுமக்கள் அதிர்ச்சி!

டில்லி, இந்தியாவின் முனன்ணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, குறைந்த பட்ச இருப்பு கட்டணமாக 5 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை…

குற்றச்சாட்டை நிரூபித்தால் வெளியேறுகிறேன்….ஜக்கி ஆவேசம்

கோவை: கோவை அருகே வனப்பகுதியை ஆக்ரமித்து கடட்டங்களை ஈஷா யோகா மையம் கட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. சமீபத்தில் இந்த மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலையை…

நெடுவாசல் போராட்டத்தை கடுமையாக ஒடுக்க திட்டமா?: அச்சத்தில் மக்கள்!

புதுக்கோட்டை : ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வெளியேறும்படி போராட்டக் குழுவினரிடம் டிஆர்ஒ ராமசாமி தெரிவித்துள்ளதால் போராட்டத்தை…

டி.டி.வி. தினகரன் கடிதத்தை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

டில்லி: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு டி.டி.வி. தினகரன் அனுப்பிய பதிலை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக…

நெடுவாசல் போராட்ட செய்தியை டில்லிக்கு முதலில் கொண்டு சென்றது தி.மு.க.தான்!: மு.க.ஸ்டாலின்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்ட செய்தியை டெல்லிக்கு முதலில் கொண்டு சென்றது தி.மு.க.தான் என்று அக் கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

அதிர்ச்சி: திருப்பதி உண்டியலில் ரூ.8 கோடி கருப்புப்பணம்!

சென்னை: திருப்பதி உண்டியலில் ரூ.8 கோடி பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகள் இருந்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8 ம் தேதி 500 மற்றும்…