இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை
ராமேஸ்வரம்: கடந்த மாதம் 26ந்தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கை. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை,எல்ல தாண்டியதாக கூறி…
ராமேஸ்வரம்: கடந்த மாதம் 26ந்தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கை. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை,எல்ல தாண்டியதாக கூறி…
மாமல்லபுரம், ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் மாமல்லபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த…
சேலம்: தமிழகம் உள்பட தென்மாநில லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் கடந்த மாதம் 30ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. டீசலுக்கு விதிக்கப்பட்ட வாட் வரி உயர்வை ரத்து செய்யவும்,…
சென்னை: வைகோ கைது செய்யப்படும் சூழல் உருவாகக் காரணம் என்ன என்பதை, அக்கட்சி அவைத் தலைவர் துரைசாமி விளக்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத்தமிழர்கள்படுகொலையைத்…
சென்னை, தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. கடந்த…
சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் தேசிய, மாநில நெடுஞ்சாலையோர மதுபான கடைகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்போராட்டம், டிசம்பர் 31ந்தேதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழியாக…
டில்லி, நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் குறித்து மத்திய மனிதவளத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது உள்ளது. இந்தியாவின் டாப் 10 தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாட்டில் ஐஐடி முதல் இடத்தை…
சென்னை: சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை, தனியார் நிறுவனங்கள் போன்றவை மூலம் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, கம்ப்யூட்டர், மின்விசிறி, மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள்…
தர்மபுரி: தர்மபுரி அருகே ஒடும் ரெயிலை நிறுத்தி கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட வர்கள் இந்தியில் பேசியதால், அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. திருவனந்தபுரம் –…
டில்லி, தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளாக நடைபெற்று வருகிறது. தலைநகரில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு அனைத்து மாநில விவசாயிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து…