Category: தமிழ் நாடு

பிரிட்ஜோவின் சகோதரர் மயங்கி விழுந்தார்!

துப்பாக்கி சூட்டில் இறந்த பிரிட்ஜோவின் கடந்த 7 நாட்களுக்கு பிறகு இன்று அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமேஸ்வரம் மருத்துவமனையில் இருந்து பிரிட்ஜோவிடன் உடன் அவரது உறவினரிடம் ஒப்டைக்கப்பட்டது.…

ஓ.பி.எஸ். அணியினர் மக்கள் நலக்கூட்டியக்க தலைவர்களை சந்திக்கிறார்கள்

ஓ.பி.எஸ். அணியினர் இன்று மாலை மக்கள நலக்கூட்டியக்க தலைவர்களை சந்திக்கிறார்கள். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தங்கள் அணிக்கு ஆதரவளிக்கக்கோருவார்கள் என தெரிகிறது. ம.ந.கூட்டியக்கத்தில் உள்ள சி.பி.எம். கட்சியின்…

ஓ.பி.எஸ்.அணியில் திலகவதி ஐ.பி.எஸ்., இரா. நெடுஞ்செழியன் மகன் இணைந்தனர்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., அணியில், முன்னாள் டி.ஜி.பி., திலகவதி ஐ.பி.எஸ்., முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மகன் ஆகியோர் இன்று இணைந்தனர். சென்னை வீனஸ்…

சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் உடல் இன்று அடக்கம்!

ராமேஸ்வரம், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது. பிரிட்ஜோ கடந்த 7 நாள்களாக நடைபெற்று…

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் நாளை பதவியேற்பு!

பனாஜி, நடைபெற்று முடிந்த கோவா தேர்தலில் அறுதிபெரும்பான்மை கிடைக்காத நிலையில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பாரதியஜனதா ஆட்சி அமைக்கிறது. புதிய முதல்வராக பாரதியஜனதாவை சேர்ந்த முன்னாள்…

இலங்கை தூதரகம் முற்றுகை: சீமான் கைது!

சென்னை, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தியது. கடந்த 6ந்தேதி…

புழல் சிறைவாசி “பேலே” மதனிடம் இருந்து 15 ஆயிரம் பறிமுதல்!

சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கு சீட் வாங்கித் தருவாதாக ரூ. 84 கோடி மோசடி செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட தயாரிப்பாளர் மதனிடம் இருந்து…

தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்கள் நிரப்பப்படுவதில் லஞ்சம்!: சி.பி.எம். பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை, “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 375 உதவிப் பொறியாளர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுவதில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக சி.பி.எம். கட்சி பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின்…

ஐஸ்வர்யா ஆடியது ஐ.நா.விலேயே இல்லையாம்!

ரஜினி மகள் ஐஸ்வர்யா, ஐ.நா.வில் நடந்த “மகளிர்தின” விழாவில் பரத நாட்டியம் (!) ஆடியதாக செய்திகள் வெளியாகின. அது நாட்டியமே இல்லை என்றுறும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.…

கூவத்தூரில் ஜாமர் கருவி: மத்திய அரசு கேள்வியால் சிக்கலில் மாநில அரசு அதிகாரிகள்!

டில்லி, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சினை காரணமாக சசிகலா சட்டமன்ற குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து, ஓபிஎஸ்-சிடம் இருந்து வலுக்கட்டாயமாக முதல்வர்…