Category: தமிழ் நாடு

ஜாமீன் கோரினால் மரம் வெட்ட –  நீர் ஊற்றச் சொல்வதா? :  உயர்நீதிமன்றம் கண்டிப்பு

ஜாமீன் கோருபவர்களுக்கு நிபந்தனையாக மரம் வெட்டவும் நீர் ஊற்றவும் சொல்வது தவறான செயல் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரினால், நிபந்தனையாக…

இரட்டை இலை சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் முடிவு

டில்லி: இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் இரு அணிகளஉக்கும் இல்லை என்று தேரத்ல ஆணையம் முடிவெடுத்துள்ளது. தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு,…

நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ், 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலி

டில்லி, நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இன்று மக்களவையின் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக…

தமிழகத்தில் 13000 யோகா ஆசிரியர்கள் நியமனம்! செங்கோட்டையன்

சென்னை, தமிழகத்தில் 13,000 யோகா ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். தமிழக சட்டசபையில் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்…

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் நீக்கம்? பள்ளி கல்வித்துறை

சென்னை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளி ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது ஆசிரியர்களின் மத்தியில் கலக்கத்தை…

சசிகலா, தினகரன் மீது நிலஅபகரிப்பு புகார்!

காஞ்சிபுரம் : வி.கே. சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மற்றும் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.…

மிகக்குறைவான வறட்சி நிவாரணம்! தமிழக விவசாயிகள் அதிர்ச்சி!

டில்லி: தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2096 கோடி வழங்கலாம் என மத்திய குழு பரிந்துரை செய்திருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.…

பெரா வழக்கு: டி.டி.வி.தினகரன் இன்று கோர்ட்டில் ஆஜர்!

சென்னை, அன்னிய செலாவணி முறைகேடு வழக்கில் அதிமுக துணைப்பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக சசி அணி வேட்பாளருமான டிடிவி தினகரன் இன்று கோர்ட்டில் ஆஜராகிறார். ‘பரணி பீச்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய புதிய வசதி! தேர்தல் ஆணையம்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி…

சசிகலா, ஓ.பி.எஸ். அரசியல் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படுகிறது!

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பிளவுபட்டு உள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது…