ஜாமீன் கோரினால் மரம் வெட்ட – நீர் ஊற்றச் சொல்வதா? : உயர்நீதிமன்றம் கண்டிப்பு
ஜாமீன் கோருபவர்களுக்கு நிபந்தனையாக மரம் வெட்டவும் நீர் ஊற்றவும் சொல்வது தவறான செயல் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரினால், நிபந்தனையாக…