மெரினாவுக்கு வர முயன்றவர்கள் மீது தடியடி
காவல்துறை அறிவிப்பை மீறி தொடர்ந்து சுமார் ஐநூறு பேர் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இவர்களுக்கு ஆதரவு அளிக்கும வகையில்,மெரினாவுக்கு வர முயன்றவர்கள் மீது காவல்துறையினர் தற்போது…
காவல்துறை அறிவிப்பை மீறி தொடர்ந்து சுமார் ஐநூறு பேர் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இவர்களுக்கு ஆதரவு அளிக்கும வகையில்,மெரினாவுக்கு வர முயன்றவர்கள் மீது காவல்துறையினர் தற்போது…
ஜல்லிக்கட்டு தடையை நீக்க மதுரை தமுக்கம் மைதானத்தில் போராடி வந்தவர்களில் பலர், காவல்துறையின் அறிவிப்பை ஏற்று கலைந்து சென்றார்கள். ஆனால் இன்னும் சில நூறு பேர் போராட்டத்தை…
ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழகம் முழுதும் போராடிவரும் இளைஞர்களை போராட்டக்களத்தில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றி வருகிறார்கள். “ஜல்லிக்கட்டு தடையை நீக்க போராடினீர்கள். உங்களுக்கு காவல்துறையும் முழு ஒத்துழைப்பு…
சென்னை மெரினா கடற்கரையில் தற்போது சுமார் ஐநூறு இளைஞர்கள் கலைய மறுத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களிடம் இன்று சுமார் ஐந்து மணி அளவில், போலீசார் ஒலிபெருக்கியில்,…
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் பலர், காவல்துறையின் வேண்டுகோளை மீறி கடலில் இறங்கி கைகோர்த்து நிற்கிறார்கள். ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழக அரசு அவசர…
ஜல்லிக்கட்டு தடையை போக்க நிரந்தர தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் போராடி வரும் இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளேயற்றி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம்…
சென்னை: ஜல்லிக்கட்டு குறித்த போராட்டத்தை இழிவாக பேசியதாக பீட்டா அமைப்பை சேர்ந்த ராதா ராஜன் மீது தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தமிழர்களை பற்றி…
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்கள். பொதுமக்களும் இந்த போராட்டத்தில் பங்குகொண்டு ஆதரவு அளித்துவருகிறார்கள். இந்தப் போராட்டத்தில்…
“ஒரு தலைமுறைய நாம சரியா புரிஞ்சுக்காம போயிட்டோமே என முந்தைய தலைமுறையினர வெட்கப்பட வைத்துஜெயித்துக்காட்டி கொண்டிருக்கின்றனர் இந்த இளைஞர்கள்” – ஜல்லிக்கட்டுக்காக துவங்கி இன்று பல்வேறு நல…
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கு கொண்ட ஹிப் ஆப் ஆதி, “தேசத்துக்கு எதிரான முழக்கங்களை போராட்டக்காரர்களில் சிலர் எழுப்புகிறார். ஆகவே நான் போராட்டத்தில் இருந்து விலகுகிறேன்” என்று…