Category: தமிழ் நாடு

யாருக்கு யாரோ?!.. பறந்து வந்த இதயம்!

சென்னை: சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்த விமானப்படை வீரர் ஒருவரது இதயத்தை டில்லியிலிருந்து சென்னைக்கு சரியான நேரத்தில் கொண்டு வந்து முதியவருக்கு பொருத்தி சாதனைபுரிந்துள்ளனர். டில்லியில் விமானப்படை வீரர்…

மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்! தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

சென்னை: நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது…

இருபதாவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! கண்டுகொள்ளாத மத்திய அரசு!

டில்லி : தலைநகர் டில்லியில் தமிழகத்துக்கு போதிய அளவு வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும். விவசாயிகளின் கடன்தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை…

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குபதிவு துவங்கியது!

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவஙகியது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27…

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: இன்று தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற இருக்கின்றன. நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட…

டி.டி.வி. தினகரன் ஆதவாளர் வீட்டில் வருமானவரி ரெய்டு!

சென்னை: ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக எழுந்த புகாரின் பேரில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் நேற்று வருமானவரி அதிகாரிகள்…

ஆர்.கே.நகருக்கு வருகிறது கேரளா, ஆந்திரா பறக்கும் படை!!

டெல்லி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்…

‘யானைப்பசிக்கு சோளப்பொறி’ தமிழகத்திற்கு 1712 கோடி ரூபாய் மட்டுமே வறட்சி நிவாரண நிதி!

சென்னை, தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக 1712 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் வர்தா புயல் சேதத்திற்காக நிவாரண…

இந்தியா முழுவதும் ஷெல் நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

டில்லி, நாடு முழுவதும் ஷெல் நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும் 300 இடங்களை அமலாக்கத்…

கொல்கத்தாவில் பிளாஸ்டிக் முட்டை: பொதுமக்கள் அதிர்ச்சி! ஒருவர் கைது

கொல்கத்தா, கொல்கத்தாவில் விற்கப்படும் கடைகளில் பிளாஸ்டிக் முட்டை விற்பதாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று, தான் வாங்கிய முட்டையில் இருந்து…