ஜெ. மறைந்த “டிசம்பர்-5 கறுப்பு நாள்” – முதல்வர் ஓபிஎஸ் உருக்கம்!
சென்னை, ஜெயலலிதா மறைந்த தினமான டிசம்பர் 5ந்தேதி கறுப்பு நாள் என்று தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் உருக்கமாக பேசினார். இன்று காலை சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு…
சென்னை, ஜெயலலிதா மறைந்த தினமான டிசம்பர் 5ந்தேதி கறுப்பு நாள் என்று தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் உருக்கமாக பேசினார். இன்று காலை சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு…
சென்னை, இன்று காலை சட்டசபை தொடங்கியதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மறைந்த முதல்வர்…
சென்னை, நேற்று நடைபெற்ற சென்னை கலவரம் குறித்து சிபிஐ விசா ரணை வேண்டும் என பாம.க பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.…
சென்னை, தமிழக சட்டப்பேரவையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று கவர்னர் உரையுடன் ஆரம்பமானது. அதைத்தொடந்து ஒத்திவைக்கப்பட்ட…
சிறப்பு நேரடி செய்தி: சத்தியப்பிரியன் கீழடியின் கதை இன்று நேற்று நடந்த கதையல்ல. 1979-ம் ஆண்டு வாக்கில் கீழடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் சரித்திர ஆசிரிய ராகப் பணிபுரிந்த…
சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை போலீசார் நேற்று வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போதும், இன்னும் சிலர் மெரினாவில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் முதல்வர் ஓ.பி.எஸ். வாக்குறுதி அளிக்க வேண்டும்…
சென்னை, நேற்று சென்னை மெரினாவில் நடைபெற்ற தடியடி குறித்த தகவல் களை சேரித்த செய்தியாளர்களையும் போலீசார் தாக்கினர். சென்னை மெரினாவில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போராட்டக்கா ரர்களை…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் இளைஞர்கள் குறித்து சர்ச்சைகிடமான கருத்துக்கள் கூறி வரும் பாரதியஜனதாவை சேர்ந்த ராஜாவுக்கு, சார், இது தப்பு என்று பதில் அளித்துள்ளார்.…
சென்னை, நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற தாக்குதல் குறித்து, நீதியின் காவலர்க்கு புத்தி சொல்லப்பவோது யார் என்று கமல் கேட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். ‘சென்னை மெரீனா கடற்கரை…
சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மெரினாவில் நடந்த போராட்டத்தில் ஊடுறுவிய சமூக விரோதிகள், தேச விரோதிகள்…