அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு: தடை நீட்டிப்பு! ஐகோர்ட்டு
சென்னை, அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்வதற்கான தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. வக்கீல் யானை ராஜேந்திரன், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தவிர்க்க…
சென்னை, அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்வதற்கான தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. வக்கீல் யானை ராஜேந்திரன், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தவிர்க்க…
சென்னை, தமிழக உள்ளாட்சி பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவு படி, உள்ளாட்சி களை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவி காலம் இந்த…
சென்னை, தமிழ்நாடு காவல்துறையை மத்திய உள்துறை அமைச்சகம் இயக்குகிறதா? என சந்தேகம் ஏற்படுவதாக சிபிஐ-ன் மாநில தலைவர் முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக அமைதி…
வேலூர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட்டில் வேதியியல் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையின் பெரும்பகுதி கொளுந்துவிட்டு எரிகிறது. தீயை அணைக்கும்…
இறந்தாய் வாழி காவிரி என்று தமிழக விவசாயிகளின் நிலை குறித்து பூவுலகின் நண்பர்கள் குழுவினர் ஆவணப்படம் தயாரித்துள்ளனர். இதுவரை காவிரிக் கரையிலே 220க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை…
“பிரதமர் மோடியின் நடவடிக்கையால்தான் ஜல்லிக்கட்டு தடை நீங்கி, போட்டிகள் நடக்கின்றன. மாணர்கள் போராட்டம் என்பது கூடுதல் பலம் அளித்தது” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை…
ஈரோடு, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.…
புதுக்கோட்டை, அறவழியில் நடைபெற்று வந்த மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சிலரை ஊடுறுவ வைத்து அதில் வன்முறையை தூண்டி விட்டு கலவரத்திற்கு வித்திட்டது திமுகதான் என்று எம். நடராஜன்…
புதுடில்லி: வியாழக்கிழமை நடந்த 68வது குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களில் சென்னை பொறியாளர் குழு சிறந்த அணிவகுப்பு கான்டின்ஜென்ட் என்ற விருந்தை வென்றனர். சனிக்கிழமை அன்று…
தூத்துக்குடி: நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி வந்த திருமாவளவன், செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர், “ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மாணவர்கள் முன்னின்று போராட்டம் நடத்தியதால் மத்திய, மாநில அரசுகள் செவி…