பாம்பாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள்: கேரள அரசு தீவிரம்!!
இடுக்கி, கேரளாவில் இருந்து தமிழகத்தின் திருப்பூர், உடுமலை வழியாக செல்லும் பாம்பாற்றில் இரண்டு தடுப்பணை கட்ட கேரள அரசு முன்வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் மற்றும்…
இடுக்கி, கேரளாவில் இருந்து தமிழகத்தின் திருப்பூர், உடுமலை வழியாக செல்லும் பாம்பாற்றில் இரண்டு தடுப்பணை கட்ட கேரள அரசு முன்வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் மற்றும்…
இன்று மகாத்மா காந்தியின் 70வது நினைவு நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நடிகர் கமலஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் காந்திஜி குறித்து கவிதை எழுதி…
ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, “ஃப்ரீசெக்ஸ் என்று சொன்னால் மெரினாவில் 50000 பேர் கூடுவார்கள்” என மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியிருந்தார் விலங்கு நல ஆர்வர் என…
சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு கலவரத்திற்கு கரணம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்து தி.மு.க.…
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழக அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவை ஒப்புதல்…
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து ஐ.நா.வுக்கும், மனித உரிமை கவுன்சிலுக்கும் விளக்க அறிக்கையை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அனுப்பியுள்ளதாக அக் கட்சி தலமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…
சென்னை, எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கப்பலில் இருந்த ஆயில் கசிந்து கடற்பகுதி மாசு அடைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள…
சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தையடுத்து சென்னை மெரினாவில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிகை எடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி தமிழகம்…
சென்னை, தமிழக சட்டசபையில் இன்று தமிழக ராணுவ வீரர்கள் இரண்டு பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ராணுவ…
சென்னை, இன்று மகாத்மா காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 70-வது நினைவு…