Category: தமிழ் நாடு

மோடியால்தான் ஜல்லிக்கட்டு நடந்தது! மாணவர் போராட்டம் கூடுதல் பலம்தான்!: பொன்.ரா.

“பிரதமர் மோடியின் நடவடிக்கையால்தான் ஜல்லிக்கட்டு தடை நீங்கி, போட்டிகள் நடக்கின்றன. மாணர்கள் போராட்டம் என்பது கூடுதல் பலம் அளித்தது” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை…

முதல்வர் ஓபிஎஸ்-ஐ அவமானப்படுத்துகிறார் சசிகலா! ஈவிகேஎஸ்.இளங்கோவன்

ஈரோடு, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.…

சென்னையில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறையை தூண்டியது திமுக! நடராஜன் பகிரங்க குற்றச்சாட்டு!!

புதுக்கோட்டை, அறவழியில் நடைபெற்று வந்த மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சிலரை ஊடுறுவ வைத்து அதில் வன்முறையை தூண்டி விட்டு கலவரத்திற்கு வித்திட்டது திமுகதான் என்று எம். நடராஜன்…

குடியரசு தின அணிவகுப்பில் சென்னை பொறியாளர்கள் சிறந்த அணிவகுப்பு குழுவிற்கான விருது பெற்றனர்

புதுடில்லி: வியாழக்கிழமை நடந்த 68வது குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களில் சென்னை பொறியாளர் குழு சிறந்த அணிவகுப்பு கான்டின்ஜென்ட் என்ற விருந்தை வென்றனர். சனிக்கிழமை அன்று…

தேசியக்கொடியை அவமானப்படுத்திய மோடிக்கு என்ன தண்டனை? : திருமாவளவன் கேள்வி

தூத்துக்குடி: நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி வந்த திருமாவளவன், செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர், “ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மாணவர்கள் முன்னின்று போராட்டம் நடத்தியதால் மத்திய, மாநில அரசுகள் செவி…

என்னை அரெஸ்ட் பண்ணுங்க!: காவல்துறைக்கு சிம்பு வலியுறுத்தல்

“ஜல்லிக்கட்டு கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னை கைது செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு காவல்துறை நடிகர் சிம்பு வலியுறுத்தி உள்ளார்.…

34 பயணிகளுடன் மலேசிய சுற்றுலா படகு மாயம்

31 பயணிகள் மற்றும் 3 பணியாட்களுடன் மலேசிய கப்பல் ஒன்று காணாமல் போயிருப்பது பதட்டத்தை ஏற்படுத்தி உலள்ளது. மலேசியாவின் கிழக்கு மாநிலமான சாபாவில் இருந்து சுற்றுலா கப்பல்…

கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் தற்காலிக மீன்கடைகள்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். சென்னை மெரினா கடற்கரையிலும் போராட்டம் நடந்தது. அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் சென்னை மெரினா அருகே…

ஓ.பி.எஸ்.. நற்பெயரை கெடுக்க ஆளுங்கட்சிக்குள்ளேயே சதி: சசிகலாவை சொல்கிறாரா டி.ஆர்.?

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் கலரமாய் மாறிய விசயத்தில், தமிழக ஆளுங்கட்சிக்குள்ளேயே அதிகார மையம் சதி செய்துள்ளது என்று திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று…

உடல்நலமில்லை என்றவுடன் பதவியைத் துறந்த நம்ம முதல்வர் யார் தெரியுமா?

நெட்டிசன் நேசமிகு ராஜகுமாரன் அவர்களின் முகநூல் பதிவு: ஜனநாயக நாடு என்றுசொல்லிக்கொள்கிறோம் ஆனால் பல விதங்களில் அரசாட்சி போலத்தானே நடந்துகொண்டிருக்கிறது? குறிப்பாக, தான் உயிரோடு இருக்கும்வரை, பதவியில்…