ஜெ.,நினைவிடத்தில் ஓபிஎஸ் திடீர் அஞ்சலி….அரசியலில் பரபரப்பு
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 9.10 மணி முதல் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளனார். 30 நிமிடங்களை கடந்து அவர் இவ்வாறு…
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 9.10 மணி முதல் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளனார். 30 நிமிடங்களை கடந்து அவர் இவ்வாறு…
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அவசியம் போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய…
சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே 32 எம்.எல்.ஏக்களுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ.…
https://www.youtube.com/watch?v=qQ1jBEvZbqE&feature=youtu.be
சென்னை: தமிழக சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவை அதிமுக எம்எல்ஏ.க்கள் தேர்வு செய்தனர். இதனால் சசிகலா முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். சசிகலாவுக்கு பல மட்டங்களில் எதிர்ப்பு வலுத்து…
மும்பை: தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் 2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என…
சென்னை, இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, சசிகலா முதல்வராவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார். மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து…
சென்னை, சசிகலா முதலமைச்சராவதை மக்கள் விரும்பவில்லை என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தீபா கூறியதாவது,…
டில்லி, ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு…
சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்தும், தற்போது அதிமுவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து இன்று காலை தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ்…