Category: தமிழ் நாடு

பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு: தமிழக அரசு எதிர்ப்பு

சென்னை, அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியா முழுவதும் மருத்துவக்கல்விக்கான…

வைகோ நீதிமன்ற காவல் 27ந்தேதிவரை நீட்டிப்பு!

சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது நீதி மன்ற காவல் 27ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2ம்…

அதிமுகவின் தற்போதைய நிலைக்கு ஜெயலலிதாவே காரணம்:மலேசிய தலைவர் தங்கேஸ்வரி அதிரடி

Tamil speaker in Malaysian assembly traces her roots அதிமுகவின் தற்போதைய குழப்பமான நிலைக்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே காரணம் என்று, மலேசிய பெரேக் மாகாணத்தின்…

இரட்டை இலைக்கு லஞ்சம் : டில்லியில் கைது செய்யப்பட்டவர் யார் என்றே தெரியாது! தினகரன்

சென்னை, இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனுக்கு டில்லி…

ஆதாரில் திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு வசதி! அரசு அறிவிப்பு

சென்னை, ஆதார் கார்டில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய விரும்புபவர்கள் தமிழக அரசின் இ.சேவை மையத்ததை அணுகி திருத்தம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசு அமல்படுத்தி…

டிடிவி தினகரனுக்கு டில்லி போலீஸ் சம்மன்! கைது ஆவாரா?

டில்லி, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு காரணமாக நேரில் ஆஜராக டிடிவி தினகரனுக்கு டில்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக…

அமைச்சர் விஜயபாஸ்கர், கீதாலட்சுமி இன்று மீண்டும் வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்

சென்னை, கடந்த 7ந்தேதி நடைபெற்ற வருமான வரி சோதனையை தொடர்ந்து ஏற்கனவே வருமான வரி அலுவலகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர்…

இரட்டைஇலை: தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற டிடிவி தினகரன்மீது வழக்கு!

டில்லி, அதிமுக இரணடாக பிளவுபட்டதை தொடர்ந்து தேர்தல் கமிஷன் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை முடக்கி வைத்துள்ளது. இதுகுறித்த விசாரணை இன்று நடைபெற இருக்கிற நிலையில்,…

டில்லியில் தமிழக விவசாயிகள் வளையல் உடைத்து ஒப்பாரி போராட்டம்!

டில்லி, தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 34வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தில்…

மகிழ்ச்சி: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற திருநாவுக்கரசர்

சென்னை, இன்று தி.மு.க. கூட்டிய கூட்டத்தில் திருமாவளவன் – கம்யூ. கட்சிகள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். அண்ணா அறிவாலயத்தில் தமிழக…