Category: தமிழ் நாடு

தமிழகத்தில் அனல் காற்று வீசும்!! வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

சென்னை: கோடை வெயில் தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரி வெப்பத்தை தாண்டிவிட்டது. கத்திரி தொடங்கிய பிறகும் வெயிலின்…

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; புதிய பதவிகளின் விபரம்: ஆனந்த்ராவ் விஷ்ணு…

போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப  உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை…

சிதம்பரம் வீடுகளில் நடைபெற்ற 8 மணி நேர ரெய்டு முடிந்தது!

சென்னை, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் காலை 6 மணி முதல் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற…

அதிக மதிப்பெண் விளம்பரம் கூடாது! தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை!

சென்னை, சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என தமிழக அரசு தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை…

எனது நற்பெயருக்கு களங்கம் – அபாண்ட பழி! அமைச்சர் சரோஜா அலறல்

சென்னை, அமைச்சர் சரோஜா மீது ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக சென்னை போலீசில் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரி புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து…

பஸ் தொழிலாளர் பிரச்சினையில் முதல்வர் கவனம் செலுத்த ஓபிஎஸ் வேண்டுகோள்!

மதுரை, இன்று மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பஸ் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்…

சபை கூட்டம் முடித்துவைப்பு: மன்னிக்க முடியாத ஜனநாயக படுகொலை! திமுக தீர்மானம்!

சென்னை, சட்டசபை கூட்டத்தை கவர்னர் உடனே கூட்டவேண்டும் என்று தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படுவதாக…

‘நீட்’ ஜவ்டேகர் விளக்கம்: ‘சாயம் வெளுத்தது’ சுகாதாரதுறை செயலரின் ‘டகால்டி’ பேச்சு

டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் மீண்டும் கூறியுள்ளார். இதன் காரணமாக தமிழக மக்களை ஏமாற்றிய…