பிளஸ்-1க்கும் பொதுத்தேர்வு! தமிழக அரசு அதிரடி!!
சென்னை, வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 படிப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே 10வது மற்றும் 12வது வகுப்பு மற்றும்…
சென்னை, வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 படிப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே 10வது மற்றும் 12வது வகுப்பு மற்றும்…
சென்னை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் மீண்டும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள்…
சென்னை, திட்டமிட்டப்படி மே 19ந்தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. மாணவர்களுக்கு பிளஸ்2 தேர்வு முடிவுபோல, 10வது வகுப்பு தேர்வு…
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருகே பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை 3 நாட்களில் போலீசார் பிடித்துள்ளனர். இது பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. திருவண்ணாமலை அருகே…
சென்னை:, தமிழகம், புதுச்சேரியில் பிரபல கோல்டுவின்னர் சமையல் எண்ணை நிறுவனமான காளீஸ்வரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். சென்னை, புதுச்சேரி,…
சென்னை: ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதன் காரணமாக தமிழகம்…
நெட்டிசன்: இந்தியா வளமான, பலமான நாடாக மாற ரஜினி சொல்லும் வழிகள் இவை. கடந்த 12-12-1995 ் அன்று அவர் தூதர்சனுக்கு அளித்த பேட்டி இது. கட்சிகளுக்காக…
தற்போது டப்மாஷ் செய்து சமூகவலைதளத்தில் பதிவது ஃபேஷனாக உள்ளது. இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்தும் விதிவிலக்கல்ல. இவர் தனது மகனுடன் டப்மாஷ் செய்த…
ஆத்தூர்: மறைந்த முதல்-வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த மாதம் 24ம்ந் தேதி காவலாளியை கொன்ற கும்பல் ஜெயலலிதா அறையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது.…
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நூறு கால் மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 108 வைனவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது. இங்கு…