“இணைந்து செயல்பட்டு இரட்டை இலையை மீட்போம்!” : ஜெயக்குமார்
சென்னை: இன்று இரவு சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், வேலுமணி உள்ளிட்ட…
சென்னை: இன்று இரவு சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், வேலுமணி உள்ளிட்ட…
சென்னை: சென்னையில் அமைச்சர்கள் போட்டி போட்டு ஆலோசனை நடத்தி வரும் நிலையில் தேனியிலிருந்து அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக அமைச்சர்கள் தனித்தனியே ஆலோசனை…
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றார். செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் இவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பொதுச் செயலாளரை தொண்டர்கள் வாக்களித்து…
சென்னை: சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் சக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மின்சார துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்து…
சென்னை: பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று சந்திக்க முடியாமல் போன தினகரன், நாளை சந்திக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சிறைதுறை…
சென்னை: தமிழகத்தில் நாளை 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக நாளை பகல் 12 மணியிலிருந்து மாலை…
அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கலப்புத்திருமணம் செய்த சர்மிளா என்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கருவை கலைக்க மறுத்ததால் பெற்றோர் ஆத்திரம் அடைந்து அவரை…
சென்னை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று இரண்டாவது முறையாக சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-…
சென்னை, முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து…
சென்னை, இரட்டை இலையை மீட்க தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற தினகரனை கைது செய்து அவர் வழிகாட்டுதலின்படி நடக்கும் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும்…