Category: தமிழ் நாடு

கூட்டத்தைவிட்டு எம்.எல்.ஏ. ஓட்டம்! சசிகலா அதிர்ச்சி!

அ.தி.மு.க. சட்டமன்ற கூட்டத்துக்கு வந்திருந்த எம்.எல்.ஏ. ஒருவர், “உடல் நலமில்லை” என்று சொல்லி எஸ்கேப் ஆனதால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா குறித்து…

ஓ.பி.எஸ்., ஜெ.தீபா பேட்டியின் அடிப்படையில் சசிகலா மீது வழக்கு பதிய வேண்டும்: டிராபிக் ராமசாமி

சென்னை, சசிகலா குறித்து தமிழக முதல்வர் ஓபிஎஸ் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோரின் பேட்டி அடிப்படையில் சசிகலா மீது வழக்கு பதிய வேண்டும் என…

ஓ.பி.எஸ்ஸுக்கு பின்னே எந்த கட்சியும் இல்லை!: சீமான் நம்பிக்கை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் சார்ந்த அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.…

பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது செல்லாது?

டில்லி, சசிகலாவின் மீதான “பயங்கரமான பிம்பம்” மக்களிடையே இருக்கிறது. அவரது.. மற்றும் அவர் அதிமுக சட்ட விதிகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவி கிடையாது என்பதால், ஆகவே…

அதிமுக எம்எல்ஏக்களை கடத்தி அடைத்த சசிகலா: முன்னாள் எம்எல்ஏ கிட்டுசாமி

சென்னை, முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று இரவு, செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் சார்ந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மீது வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில், முன்னாள் மொடக்குறிச்சி எம்எல்ஏவும்,…

போயஸ் தோட்டத்தில் சங்கு ஊதியவர்கள் கைது! சசி அதிர்ச்சி

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்க முயற்சித்து வருகிறார். இந்தநிலையில் தமிழக…

சாராய ஆலை சசிகலா, முதல்வரா? பி.எச்.பாண்டியன் ஆவேசம்!

இன்று காலை 10.45 மணி அளவில் தனது கிரீன்வேஸ் சாலை வீட்டில் பேட்டி அளித்த ஓ.பன்னீருக்கு ஆதரவு தெரிவித்தார் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எச்.பாண்டியன், அவரும்…

பா.ஜ.க. – தி.மு.க. பின்னணியில் இயங்குகிறேனா?  ஓ.பி.எஸ். பேட்டி

நேற்று இரவு, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அவர் சார்ந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தார். பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி…

வீடு வீடாக சென்று மக்களை சந்திப்பேன்! முதல்வர் ஓபிஎஸ்

தற்போது தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து வரும் முதல்வர் ஓபிஎஸ் கூறியதாவது, தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்து நான், தமிழகம் முழுவதும் சென்று மக்களை…

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை! பன்னீர் பேட்டி

ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறினார். மேலும், ஆளுநர் சென்னை…