Category: தமிழ் நாடு

ஜெ., சிகிச்சை மர்மங்களை பன்னீர்செல்வம் மறைத்தது ஏன்? : ராமதாஸ் கேள்வி

“ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைத்தது ஏன்” என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

எம்எல்ஏக்களை சிறை வைப்பது அராஜகத்தின் அடையாளம்! சசிக்கு இளங்கோவன் கண்டனம்!

சென்னை, தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும், தற்போது அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக…

பிணை கைதிகளாக அதிமுக எம்எல்ஏக்கள்: கவர்னர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை, பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் மன நிலையை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்…

சசிகலா பேட்டி: அம்பலமான நாடகம்!

நெட்டிசன்: கோவிந்தராஜன் சீனிவாசன் ( Govindaraj Srinivasan) அவர்கள், “நீலச்சாயம் வெளுத்துப் போச்சு… “ராஜா” வேஷம் கலைஞ்சு போச்சு…” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முகநூல் பதிவு: அ.தி.மு.க.…

அ.தி.மு.க. வங்கிக் கணக்கை முடக்க ஓ.பி.எஸ் கடிதம் 

தமிழக முதலமைச்சராக நீடிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தான் சார்ந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்தார். இதனால் அவரது கட்சிப் பொருளாளர் பதவி பறிக்கப்படுவதாக சசிகலா…

காணாமல் போன பெண் குழந்தை பிணமாக மீட்பு!

சென்னை பிப் 8 காணாமல் போன பெண் குழந்தை மாங்காடு அருகே எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிறன்று மாங்காட்டில் உள்ள…

தமிழ்நாட்டை தனி நாடாக மாற்றி விடாதீர்கள்: நடிகர் கமலஹாசன் டுவிட்

சென்னை: தமிழ்நாட்டை தனி நாடாக மாற்றி விடாதீர்கள் என நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்து சூதாடி இழந்து வருகிறோம் என நடிகர் கமலஹாசன்…

பன்னீர்செல்வம் பச்சை துரோகியாக இருந்துள்ளார்… சசிகலா காட்டம்

சென்னை: நியூஸ் 18 செய்தி சேனலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது (தொடர்ச்சி) ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வேறு மாதிரி…

திமுகவுடன் தோழமை என்ற பேச்சுக்கே இடமில்லை…சசிகலா திட்டவட்டம்

சென்னை: நியூஸ் 18 செய்தி சேனலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: பன்னீர்செல்வத்தை திமுகவினர்அதிமுக முதல் அமைச்சர் என்றே நினைக்கவில்லை. அதனால்…

பரபரப்பான அரசியல் சூழ்நிலை….கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை

சென்னை: கடந்த 5ம் தேதி அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் ஊட்டியில் நடந்த ஒரு விழாவில் கலந்து…