யாருக்கும் பயந்து பின்வாங்க மாட்டேன்… சசிகலா திட்டவட்டம்
சென்னை: யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன் என சசிகலா எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பேசினார். கூவத்தூரில் இன்று எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சசிகலா பேசுகையில், ‘‘…
சென்னை: யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன் என சசிகலா எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பேசினார். கூவத்தூரில் இன்று எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சசிகலா பேசுகையில், ‘‘…
இன்று இரண்டாவது முறை கூவத்தூர் சென்று அங்கு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பத்திரிகை…
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலை நாளை மாலை 5 மணிக்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன்…
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளி வரவுள்ள நிலையில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் கவர்னர் வித்யாசாகர் ராவ் காலம் தாழ்த்துவது சட்டவிரோதமல்ல என்று முன்னாள்…
சென்னை: கூவத்தூரில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏ.க்களை சந்திக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா இன்று 2வது நாளாக சென்றார். எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கூவத்தூர்…
சென்னை: ஆளுநர் வித்யாசகர் ராவை ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் திடீரென இன்று சந்தித்து பேசினார். முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டு அணிகளாக நிற்கிறது.…
சென்னை: எம்.பி.க்கள் மைத்ரேயன், திருப்பூர் சத்யபாமா, கிருஷ்ணகிரி அசோக் குமார், திருவண்ணாமலை வனரோஜா, நாமக்கல் சுந்தரம் ஆகியோர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று வரை எம்.பி.க்களின்…
சென்னை: சசிகலா இன்று 2வது நாளாக கூவத்தூர் சென்றார். அங்கு தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார் என தெரிகிறது.…
கிட்டதட்ட ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. எந்த ஒரு விசயமானாலும் தனது கருத்துக்களை பளிச் என்றோ.. கொஞ்சம்…
தஞ்சை: தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிக்கு அவசியமே இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இன்று தஞ்சைக்கு வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள்…