உடல் நிலை சரியில்லையாம்: சரணடைய அவசாகம் கேட்கிறார் சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவைகுற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்து தண்டனை அளித்துள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த…
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவைகுற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்து தண்டனை அளித்துள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த…
சென்னை: சசிகலாவை ஆதரித்தவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு உச்சநீதி மன்றம் தண்டனையை உறுதி…
சென்னை, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்துள்ளது உச்ச நீதி மன்றம். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ்…
திருநாவுக்கரசர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளதாவது: அமைச்சர்கள், முதல்வர்கள் என்று…
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உட்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. இதனால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. அவர்…
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகவே அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. இந்த நிலையில் தனது…
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு தலா நான்காண்டு சிறைத்தண்டனையும், தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஓ.பி.எஸ். ,…
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த1991 – 1996 ஆண்டு காலகட்டத்தில் அவரும் அவரது தோழி சிசகலா உள்ளிட்டோரும் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வாகி உள்ள சசிகலாவுக்கு உச்சநீதி மன்றம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளதால், அதிமுக தலைமை அலுவலகத்தை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்று கேள்வி…
சசிகலா உள்ளிட்டோருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில், தலா நான்காண்டு சிறைத்தண்டனையும், தலா பத்துகோடி அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது கர்நாடக தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய…