Category: தமிழ் நாடு

நீதிபதி கர்ணனுக்கு வீட்டிலேயே மருத்துவ பரிசோதனை! பரபரப்பு

கொல்கத்தா, உச்சநீதி மன்ற நீதிபதிகளின் தீர்ப்பை தொடர்ந்து கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு அவரது வீட்டில் மருத்துவர்கள் குழு பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அவர்…

சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் சீராய்வு மனு! சசிகலா தாக்கல்

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறைச்சாலையில் இருக்கும் சசிகலா அன் கோவினர் மீண்டும் உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல்…

விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமானவரித்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை!

சென்னை, வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரான விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 7ந்தேதி தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர்…

வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல்! ஐகோர்ட்டில் அரசு தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இன்று…

தாம்பரம் விமானப்படை தளத்தில் துப்பாக்கியால் சுட்டு வீரர் தற்கொலை!

சென்னை, சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் உள்ள வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய…

அமைச்சர் காமராஜை கைது செய்து பதவியில் இருந்து நீக்க வேண்டும்! ராமதாஸ்

சென்னை, மோசடி புகாருக்கு ஆளாகி, சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளான அமைச்சர் காமராஜை உடனே அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அரசுக்கு…

தமிழகத்திற்கு விரைவில் புதிய கவர்னர் நியமனம்!

டில்லி, தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் கவர்னர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் கவர்னராக இருந்த ரோசையா கடந்த…

பொறுக்கியை செருப்பால் அடிப்பேன்!:  மனுஷ்யபுத்திரன் மீண்டும் ஆவேசம்

சமூகவலைதளமான பேஸ்புக்கில் தற்போது பிரபலமான வார்த்தை, “இணைய பொறுக்கி.” பிரபல கவிஞரும், தி.மு.க. பேச்சாளருமான மனுஷ்ய புத்திரன், கவிஞர் கடங்கனேரியானை இப்படி விளித்திருக்கிறார். இந்த விவகாரம்தான் பேஸ்புக்கில்…

விவசாயிகள் பிரச்னை: தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல்செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

டில்லி, விவசாயிகளின் நலன் காக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?’ என்று மூன்று நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம்,…

மருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு வழக்கு! தலைமைநீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

சென்னை, மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு விவகாரம் குறித்த மேல்முறையீட்டு வழக்கில், இரு நீதிபதிகள் முரண்பட்ட கருத்துக்களால் தலைமை நீதிபதியிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பான எம்.டி.,…