Category: தமிழ் நாடு

தமிழக சட்டசபை: மந்திர எண் 117 அல்ல 116

தமிழக சட்டசபைக்கு மொத்தம் 235 உறுப்பினர்கள் உண்டு. இவர்களில் 234 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவர், அரசால் நியமிக்கப்படுவார். (ஆங்கிலே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.) இங்கு ஆட்சியில்…

எடப்பாடிக்கு எதிராக ஓட்டளித்தாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோகாது!

நெட்டிசன்: “எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று அக்கட்சியின் கொறடா, உத்தரவிட்டிருக்கிறார். இதை மீறி எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும்…

எடப்பாடிக்கு எதிராக காங்கிரஸ் ஓட்டு!:  ராகுல் உத்தரவு

டில்லி: இன்று தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களுக்கும்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அக் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.…

எடப்பாடிக்கு எதிர்ப்பு! கூவத்தூரில் இருந்து இன்னொரு எம்.எல்.ஏ. எஸ்கேப்!

சென்னை: சசிகலா தரப்பினரால் சென்னை கூவத்தூர் நட்டத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களில் இன்னொருவரும் வெளியேறியிருக்கிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக்குவப்பு…

கூவத்தூரில் இருந்து கோட்டை வரை போலீஸ், போலீஸ்!

தமிழக சட்டசபையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று(சனிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள நட்சத்திரவிடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு…

தமிழக சிறைக்கு மாற்றக்கோரி சசிகலா வழக்கு?

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிபதி குண்ஹா தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களுர்…

இன்று வாக்கெடுப்பு நடப்பது எப்படி?

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெறுகிறது. இதற்காக சட்டமன்றம் சிறப்பு கூட்டம்…

கருணாநிதி நாளை சட்டசபை வருவாரா?

சென்னை: நாளை சட்டமன்றத்தில் நாளை நடைபெறும், எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், தி.மு.க. தலைவரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி கலந்துகொள்வாரா என்ற கேள்வி…

பிச்சைக்காக வாழ வேண்டுமா? : எம்.எல்.ஏக்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் கேள்வி

சென்னை: “சிலர் வீசி எறியும் பிச்சைக்காக வாழ வேண்டுமா” என்று கூவத்தூர் நட்சத்திர விடுதியில் சசிகலா தரப்பினரால் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு கேள்வி விடுத்திருக்கிறார் நடிகர் ஆனந்தராஜ்.…

சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் அதிமுக எம்.பி மைத்ரேயன் டெல்லியில் தேர்தல் கமிஷனரை…