பெரா வழக்கு: ஜூன் 8ந்தேதி டி.டி.வி.தினகரனை ஆஜர்படுத்த வேண்டும்! கோர்ட்டு உத்தரவு!
சென்னை, அந்நிய செலாவணி மோசடி வழக்கில் வரும் ஜூன் 8ந்தேதி விசாரணைக்கு டிடிவி தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…