Category: தமிழ் நாடு

முதல்வருடன் அடுத்தடுத்து சந்திப்பு! கோட்டையில் பரபரப்பு!!!

சென்னை, கோட்டையில் தமிழக முதல்வருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்று அடுத்தடுத்து சந்திப்பு நடைபெற்று வருகிறது. இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளை மாலை தமிழக…

டிடிவிதினகரன் ஜாமின் மனு: 26ந்தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

டில்லி, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரன் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையை மீண்டும்…

நினைவு தின பொதுக்கூட்டம்: ‘சமாதான பிரியர் ராஜீவ்’ ப.சிதம்பரம் கண்ணீர்…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 26-வது நினைவு தின பொதுக்கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…

மோடியுடன் சந்திப்பு: ஓபிஎஸ்-க்கு போட்டியாக ஈபிஎஸ்-சும் டில்லி செல்கிறார்!

சென்னை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென டில்லி செல்கிறார். கடந்த வாரம் ஓபிஎஸ் பிரதமரை சந்தித்துள்ள நிலையில் தற்போது ஈபிஎஸ் பிரதமரை சந்திக்க டில்லி செல்வது…

ரஜினிக்கு எதிராக உருவபொம்மையை எரித்து போராட்டம்!

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது. கடந்த வாரம் ரசிகர்களுடனான ரஜினி சந்திப்பின்போது, அரசியல் குறித்து…

ஆசிய செஸ் போட்டி: தங்கம் வென்று சாதனை படைத்த சென்னை மாணவி! மோடி வாழ்த்து!!

சீனா, சீனாவில் நடைபெற்ற ஆசிய செஸ்போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

பிஎஸ்என்எல் முறைகேடு: மாறன் சகோதரர்கள் டிமிக்கி! கோர்ட்டு சூடு

சென்னை, பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் மாறன் சகோதரர்கள் டிமிட்டி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக கோபமடைந்த நீதிபதி அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து, விசாரணையை…

ரஜினி ஒரு வியாபாரி! அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை, நடிகர் ரஜினி ஒரு வியாபாரி… அவர் இன்று ஒன்ற பேசுவார்…. நாளைக்கு ஒன்று பேசுவார் என்று அதிரடியாக கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு. இன்று மதுரை…

ஜிஎஸ்டி மசோதா: ஜூனில் கூடுகிறது தமிழக சட்டசபை!

சென்னை, வரும் ஜூலை மாதம் நாடு முழுவதும் ஜிஎஸ்டி மசோதா அமல்படுத்தப்படும் நிலையில், தமிழக சட்டபேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்…

90 கோடி வரி ஏய்ப்பு: வரி செலுத்த கோல்டுவின்னர் நிறுவனம் முடிவு!

சென்னை, பிரபல கோல்டுவின்னர் எண்ணை தயாரிப்பு நிறுவனத்தில் 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வருமான வரி சோதனை முடிவடைந்தது. இதையடுத்து வரிஎய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறை…