Category: தமிழ் நாடு

ரேசன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? இந்த சான்ஸை மிஸ் செய்யாதீங்க!

சென்னை, தமிழக அரசு தற்போது ரேஷன் கார்டை ஸ்மார்ட் ரேஷன் கார்டாக மாற்றி கொடுத்து வருகிறது. தற்போது ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய விரும்புவர்கள் எளிதாக திருத்தம்…

சென்னையில் வேளாண் அதிகாரி தற்கொலை!

சென்னை, சென்னை தாம்பரத்தில் வேளாண்துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்ரவர்த்தி. இவர் இன்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்துள்ளார். தீபன் சக்ரவர்த்தி தற்கொலைக்கான காரணம் குறித்து…

17 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை, போலீஸ் அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,‘‘ பாலகிருஷ்ணன், சுதாகர், அஸ்வின்…

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவுக்கு தடை நீக்கம்!! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.…

1000-க்கு மேல் மதிப்பெண் எடுத்து அசத்திய ஆயுள் தண்டனை கைதிகள்

சென்னை, இன்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் 1000க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர் ஆயுள்தண்டனை கைதிகள். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை)…

சேகர் ரெட்டிக்கு ஜாமீன்

சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. அவரது கூட்டாளிகள் ஸ்ரீநிவாசலு, பிரேம்குமார், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நிபந்தனை ஜாமீன்…

அண்ணா, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக பொறுப்பு கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்களின்…

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்.. !: நீதிபதி கர்ணன் “சரண்டர்”

உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் சரிக்குச் சரி மோதிக்கொண்டிருந்த கொல்கொத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், மனதளவில் இப்போது “சரண்டர்” ஆகியிருக்கிறார். “நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்” என்று அவர்…

ஓபிஎஸ் அணி: மேலும் 12,600 பக்க பிரமாணப்பத்திரம் தாக்கல்!

சென்னை, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாகவும் களத்தில் உள்ளனர். இதற்கிடையில் நடைபெற…

ராமேஸ்வரம் அகதிகள் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இராமேஸ்வரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ…