பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்! மத்தியஅரசு எச்சரிக்கை!!
டில்லி, மத்திய அரசின். ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டமான ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக வரும் தகவல்களை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுக்கு மத்திய…
டில்லி, மத்திய அரசின். ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டமான ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக வரும் தகவல்களை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுக்கு மத்திய…
சென்னை, தமிழகத்தில் பணியாற்றும் மின் வாரிய ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மின் வாரிய இயக்குனர்கள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான…
சென்னை, தமிழகத்தில் இன்றோடு அக்னி நட்சத்திரம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் லேசான மழை முதல் கன…
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோவுக்கு இன்று ஜாமீன் கிடைத்தது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் புழல் சிறையில் உள்ள…
சென்னை, தமிழக விவசாயிகளின் பயிர்கடன் காப்பீட்டு தொகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளது தமிழக அரசு. இதன் காரணமாக விவசாயிகளின் வங்கி கடன் விரைவில் தள்ளுபடியாகும். தமிழகத்தில் வறட்சி…
சென்னை, கடந்த 15ம் தேதி முதல் ஒருவாரம் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. ஏற்கனவே கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து ஆலோசனை செய்யப்போகிறேன் என்றும், போட்டோ எடுத்துக்கொள்ளப் போகிறேன்…
சென்னை, வரும் ஜூன் 3ந்தேதி கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சட்டமன்ற வைர விழா நடைபெற இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் ஜூன் 3ந்தேதி…
சென்னை: தி.மு.க. பேச்சாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரனை அதே கட்சியைச் சேர்ந்த கவிஞர் சல்மா, “மனநோயாளி” என்று விமர்சித்துள்ளார். கவிஞர் கடங்கநேரியான், தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.…
சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மதுரவாயல்- துறைமுகம் இடையே ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சாலை…