விழுப்புரம்:காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த மனைவி கைது
விழுப்புரம், முறையற்ற காதல் காரணமாக தாலி கட்டிய கணவனை, காதலன் மூலம் கொலை செய்து புதைத்தது தற்போது தெரியவந்துள்ளது. விழுப்புரம் அருகே தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்று…
விழுப்புரம், முறையற்ற காதல் காரணமாக தாலி கட்டிய கணவனை, காதலன் மூலம் கொலை செய்து புதைத்தது தற்போது தெரியவந்துள்ளது. விழுப்புரம் அருகே தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்று…
சென்னை, தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் காரணமாக பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பலமுறை அரசுடன் பேச்சுவார்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால்…
தன்னிடமிருந்து அரசியல் ஆதாயம் தேட சில அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள் என்று இன்று ரஜினி குற்றம்சாட்டினார். அரசியல்வாதிகள் பலரும், ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி அழைத்தாலும், பா.ஜ.க. தலைவர்கள்தான்…
ரஜினியின் இன்றைய பேச்சு, அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்று பாஜகவைச் சேர்ந்த கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது: “நல்லவர்கள் மட்டுமே…
சென்னை, தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன்…
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தங்களது பி.எப். பணத்தை அரசு வேறு பணிகளுக்கு திருப்பிவிடப்பட்டதை…
வேலூர்: சென்னையில் இருந்து ஈரோடு சென்ற ஏற்காடு விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.…
நாகர்கோவில், கன்னியாகுமாரி மாவட்டத்தில் தற்காலிக ஓட்டுநரை வைத்து பஸ்ஸை ஓட்ட முயன்றபோது பஸ் விபத்துக்குள்ளானது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பஸ் ஸ்டிரைக் காரணமாக 90 சதவிகித பஸ்கள் இயக்கப்பட…
சென்னை: “ஆண்டவன். நாளை எப்படி செயல்பட வைப்பானோ அப்படி செயல்படுவேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியதை அடுத்து அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே…
பேருந்தை இயக்க கட்டாயப்படுத்தியதால் ஓட்டுநர் ஹென்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணி புரிபவர் ஹென்றி. இவர்…