Category: தமிழ் நாடு

10 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை, தமிழகத்தில் 10 ரூபாய்க்கு பால்பாக்கெட்டைஆவின் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் இன்று பால்வளத்துறை மானிய…

நன்றியுள்ள ஜீவனை கண்ணீரோடு தேடும் ஜெர்மன் தம்பதி!

சென்னை, தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மனி தம்பதியினரின் நன்றியுள்ள ஜீவனான நாயை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். மெரினா கடற்கரைக்கு வந்தபோது, அந்த நாயை மர்ம…

நெடுவாசலில் மீத்தேன் திட்டம் செயல்படாது: அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி

சென்னை, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 91வது நாளாக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முதல்கட்ட போராட்டம் அரசின் வேண்டுகோளை…

துணைவேந்தர்கள் நியமனம் குறித்து சட்டமன்றத்தில் 3 மசோதா தாக்கல்!

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் இன்று ஒரே நாளில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 3 துறை அமைச்சர்கள் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தனர்.…

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு தோல்வி! ராமதாஸ்

சென்னை, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்படுவதன் மூலமே தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.…

கதிராமங்கலத்துக்கு ஆதரவாக மயிலாடுதுறையும் களத்தில் குதித்தது!

தஞ்சாவூர், ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலத்தில் இன்று 11வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.…

செண்டிரல் ஸ்டேஷன் : சென்னையில் குற்றாலம்

சென்னை நேற்று முன் தினம் பெய்த மழையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூரை ஒழுகி குற்றாலம் போல் நீர் கொட்டி உள்ளது. சென்னையில் உள்ள முக்கிய…

நம்பிக்கை ஓட்டு வழக்கு: சட்டசபை விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது! மத்தியஅரசு வாதம்

டில்லி, எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்டு மாதம் 9ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மின்றம். முதல்வர் பழனிசாமி…

செம்மொழி தமிழாய்வு நிறுவனம்: மாற்றம் குறித்த தகவல் வரவில்லை! முதல்வர்

சென்னை, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மாற்றுவது குறித்து மத்திய அரசிடம் இருந்த எந்தவித தகவலும் வரவில்லை என்று முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார், செம்மொழி தமிழாய்வு மத்திய…

மாட்டிறைச்சி தடை: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு நாடு முழுவதுக்கும் பொருந்தும்! சுப்ரீம் கோர்ட்டு

டில்லி, மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாக இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் கொண்டு வந்தது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து,…