Category: தமிழ் நாடு

கிலோ 100 ரூபாய்! வெங்காயம், தக்காளி இல்லாத குழம்பு வைக்கலாம்!

தற்போது குழம்புக்கு போடும் சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் அளவுக்கு விலை ஏறிவிட்டது. தக்காளி கிலோ 80 ரூபாய் வரை விற்கிறது. குழம்பு மற்றும் சாம்பாருக்கு…

திருக்குறள் மூலம் ஒருவரது பிறந்த வருடத்தை கணக்கிடலாம்!: கணக்கு பாடத்தை இனிக்க வைக்கும் ஆசிரியர்

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்ற முதுமொழிக்கேற்ப திருக்குறளில் உலகத்தார் அனைவரின் பிறந்த ஆண்டு எது என்று கண்டுபிடிப்பதற்கான கணக்கையும் உள் வைத்துள்ளது. இப்படியொரு வித்தியாசமான கணக்கை…

தூத்துக்குடி: கள்ளக்காதல் விவகாரத்தில் அமெரிக்க என்ஜினீயர் கொலை

தூத்துக்குடி, தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் காரணமாக ஐடி ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். கள்ளக்காதல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில்…

என் உயிருக்கு ஆபத்து!: சேகர் ரெட்டி அலறல் கடிதம்

சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் சேகர்ரெட்டி, தனது உயிருக்கு ஆபத்து என்று கடிதம் எழுதி உள்ளார். தனக்கும் தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து…

சென்னை உயர்நீதி மன்றம் : பாழாகும் அரசு வாகனங்கள்

சென்னை நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட்ட அரசு வாகனங்கள் உபயோகப்படுத்தாமல் புழுதி படிந்து துருப்பிடித்து பாழாகும் நிலையில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திலும் நீதிபதிகள் இல்லத்திலும் உள்ளன. சென்னை உயர்நீதி…

நீலகிரியில் புலி வேட்டைக்காரர்கள் : திடுக்கிடும் தகவல்!!

உதகமண்டலம் நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் புலி வேட்டையாடும் கும்பல் காணப்பட்டதால் வனத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு காவல் துறை அதிகாரி ஒருவர் தற்செயலாக மகாராஷ்டிராவை சேர்ந்த…

போலி பாஸ்போர்ட்: சென்னை போலீஸ்காரர் அதிரடி கைது!

சென்னை, போலி பாஸ்போர்ட் தயாரி செய்யும் கும்பலுக்கு உதவியதாக சென்னை போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் போலி போஸ்போர்ட் நடமாடுவடுவதாக வந்த…

காதல் திருமணம் செய்துவைத்த செய்தியாளர் படுகொலை

திருப்பத்தூர்: காதல் திருமணம் செய்து வைத்த செய்தியாளர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டது திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜெய்பீம் நகர் பகுதியை சேர்ந்த…

திறப்பு விழாவை காணவந்த பெண்மணி பேருந்து நிலையத்தை திறந்துவைத்த அதிசயம்!

தருமபுரி: பேருந்து நிலைய திறப்பு விழாவை காணவந்த பெண்மணியே அந்த நிலையத்தைத் திறந்து வைத்த சுவாரஸ்யமான சம்பவம் தருமபுரியில் இன்று நடந்தது. பா.ம.க.வைச் சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற…

தமிழகத்தில் 27 டி.எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் பணியாற்றும் 27 டி.எஸ்.பி.க்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார். அதன் விபரம்: