Category: தமிழ் நாடு

பிரபல தமிழக ரவுடி வெளிநாட்டில் தற்கொலை: காவல்துறை அறிவிப்பு

தமிழக்ததைச் சேரந்த ரவுடி சீதர் தனபால். காஞ்சிபுரத்தைச் சே்ரந்த இவர் மீது தமிழகத்தில் கொலை, கொள்ளை உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.…

பரோல் கேட்டு சசிகலா மீண்டும் மனு

பெங்களூரு: நடராஜனை பார்க்க பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோல் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். சசிகலா கணவர் நடராஜன் (வயது 74), சிறுநீரகம் மற்றும்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரம் மறுப்பு!

டில்லி, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த பண மோசடி வழக்கில் சி பி ஐ முன் விசாரணைக்க ஆஜராக முடியாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார். மத்தியில் தேசிய…

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் எனக்கு பரிசு இல்லை! சிநேகன் சோகம்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்துக்குப் பரிசுத்தொகை கிடையாது என்று கவிஞர் சிநேகன் தெரிவித்து உள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக ரசிகர்களிடையே…

தகுதி நீக்கம் வழக்கு: 9ந்தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதி மன்றம்!

சென்னை, பரபரப்பாக நடைபெற்ற 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கு வரும் 9ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது. தினகரன் ஆதரவு 18…

விரைவில் நல்ல செய்தி! காங்கிரஸ் கே.ஆர்.ராமசாமி

சென்னை, தமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்பு என்ற நல்ல செய்தி வரும் என்று தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறினார். காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்…

புதிய கவர்னர் பன்வாரிலால் நாளை மாலை சென்னை வருகை!

சென்னை, புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் நாளை மாலை தமிழகம் வருகிறார். நாளை மறுதினம் அவரது பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. தமிழக கவர்னராக…

அரசியலுக்கு வர தயார்! நடிகை சுகாசினி

சென்னை, இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியும், நடிகர் கமலஹாசனின் அண்ணன் மகளுமான நடிகை சுகாசினி தானும் அரசியலுக்கு வரத் தயாராக இருப்பதாக கூறி உள்ளார். தமிழகத்தில் ஜெ.மறைவுக்கு பிறகு…

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: தாமக சார்பில் 6ந்தேதி ஆர்ப்பாட்டம்!

சென்னை, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கோரியும், கலால் வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வரும் 6ம் தேதி தமிழ்…

ஜெ. மரணம்: விசாரணை கமிஷனுக்கு எதிரான மனு தள்ளுபடி!

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த விசாரணை கமிஷக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை…