Category: தமிழ் நாடு

நடிகர் தனுஷ் மீது மதுரை கதிரேசன் மீண்டும் புகார்!

மதுரை, நடிகர் தனுஷை தங்களது மகன் என்ற கூறி வந்த மதுரை அருகே உள்ள மேலூர் கதிரேசன் மீண்டும் தனுஷ் மீது புகார் கூறி உள்ளார். அதில்…

ரவுடி ஸ்ரீதர் தற்கொலைக்கு இதுதான் காரணமா?

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஸ்ரீதர் தனபால். கொலை, கொள்ளை உட்பட பல்வேறு குற்றவழக்குகள் இவர் மீது உண்டு. நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள்…

பாசனத்துக்கு கல்லணை திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி, பாசனத்திற்காக கல்லணை இன்று திறக்கப்பட்டது. இதன் காரணமாக 14 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி…

டெங்குவால் ஒரேநாளில் 15 பேர் பலி: அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்குமா?

சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்…

டெங்கு அதிகரிப்பு: மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்துக! அன்புமணி

சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக மருத்துவ அவசர நிலையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் டெங்குக் காய்ச்சலைக்…

கார்த்தி சிதம்பரம் மீதான ‘லுக்அவுட்’ மீண்டும் நீட்டிப்பு! சுப்ரீம் கோர்ட்டு

டில்லி, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல மத்திய அரசு விதித்துள்ள தடையை சுப்ரீம் கோர்ட்டு மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ்…

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் திடீர் ராஜினாமா!

சென்னை: தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜ ரத்தினம் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் தமிழக அரசின்…

விடைபெற்றார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

சென்னை : தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்ட கடந்த ஓராண்டுக்குமேல் பணியாற்றி வந்த வித்யாசாகர் ராவுக்கு சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. தமிழகத்தின்…

தாஜ்மஹால் நீக்கம்.. பா.ஜ.கவின் அறிவற்ற செயல்!: சீமான் கண்டனம்

சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உத்திரப்பிரதேச மாநில அரசின் சுற்றுலாத்தலங்கள் குறித்த…

பிரபல தமிழக ரவுடி வெளிநாட்டில் தற்கொலை: காவல்துறை அறிவிப்பு

தமிழக்ததைச் சேரந்த ரவுடி சீதர் தனபால். காஞ்சிபுரத்தைச் சே்ரந்த இவர் மீது தமிழகத்தில் கொலை, கொள்ளை உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.…