Category: தமிழ் நாடு

கனடா:   இந்துக்கோயிலில் கொத்தடிமைகளாய் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்!

டொராண்டோ: கனடா நாட்டில் உள்ள இந்துக்கோயில் ஒன்றில் தமிழக சிற்பிகள் கொத்தடிமைகளாய் நடத்தப்படும் கொடுமை வெளியாகி உள்ளது. கனடா நாட்டின் டொராண்டோ நகரில் ஸ்ரீ துர்க்கா இந்து…

ரஜினியும் கமலும் எனக்கு அரசியலில் ஜூனியர்கள் : விஜயகாந்த்

சிவகாசி பட்டாசுத் தொழில் பாதுகாப்புக்காக தேமுதிக நேற்று சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் விஜயகாந்த்தும் அவர் மனைவி பிரேமலதாவும் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் விஜயகாந்த்…

பாம்பன் பகுதியில் கடல் உள்வாங்கியது : மக்கள் பீதி

ராமேஸ்வரம் ராமேஸ்வரம் பகுதியின் பாம்பன் அருகே நேற்று சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியது பதட்டை உண்டாக்கியது ராமேஸ்வரம் அருகே பாம்பன், தெற்குவாடி, மண்டபம், தோணித்துறை…

விடுதலையாகிறார்களா தர்மபுரி பேருந்து எரிப்பு சிறைவாசிகள் ?

நெட்டிசன்: மூத்த ஊடகவியலாளர் அரவிந்த் அக்சன் Aravind Akshan அவர்களது முகநூல் பதிவு: 2000 வது ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தர்மபுரி,இலக்கியப்பட்டியில் வேளாண் கல்லூரி பேருந்து…

படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார் இயக்குநர் மகேந்திரன்: மருத்துவமனையில் அனுமதி

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உதிரிப்பூக்கள், முள்லும் மலரும், ஜானி, பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட…

வாகனம் வாங்க ரூ. 25 ஆயிரம் மானியம் ! விண்ணப்பிப்பது எப்படி?

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் வரை அரசு மானியம் அளிக்கிறது. இதற்காக விண்ணப்பிக்கும் முறையைத் தெரிந்துகொள்வோம்.…

தொழிலாளியின் வீட்டை இடித்ததாக  வி.சி.க. பிரமுகர் கைது

திருப்பூர்: தொழிலாளியின் வீட்டை இடித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த பனியன் தயாரிப்பு நிறுவன தொழிலாளரி குப்புசாமி. இவன் இன்று காவல்துறையில்…

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் மாவட்ட நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ம்…

ஆண்டாள் கருத்து…வைரமுத்துக்கு விஜயகாந்த் கண்டனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ஆண்டாள் விவகாரம் தொடர்பாக வைரமுத்து…

ஆண்டாள் விவகாரம்.. விடுபட்ட இரு விசயங்கள்: சுப.வீ.

தந்தி தொலைக்காட்சியில் “கேள்விக்கென்ன பதில் நிகழ்க்கியில் ஆண்டாள் விவகாரம் குறித்து கலந்துகொண்டார் சுப.வீ. அது குறித்து தனது வலைப்பூவில் அவர் எழுதியிருப்பதாவது: நான் பங்கேற்ற தந்தி தொலைக்காட்சியின்கேள்விக்கென்ன…