கனடா: இந்துக்கோயிலில் கொத்தடிமைகளாய் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்!
டொராண்டோ: கனடா நாட்டில் உள்ள இந்துக்கோயில் ஒன்றில் தமிழக சிற்பிகள் கொத்தடிமைகளாய் நடத்தப்படும் கொடுமை வெளியாகி உள்ளது. கனடா நாட்டின் டொராண்டோ நகரில் ஸ்ரீ துர்க்கா இந்து…
டொராண்டோ: கனடா நாட்டில் உள்ள இந்துக்கோயில் ஒன்றில் தமிழக சிற்பிகள் கொத்தடிமைகளாய் நடத்தப்படும் கொடுமை வெளியாகி உள்ளது. கனடா நாட்டின் டொராண்டோ நகரில் ஸ்ரீ துர்க்கா இந்து…
சிவகாசி பட்டாசுத் தொழில் பாதுகாப்புக்காக தேமுதிக நேற்று சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் விஜயகாந்த்தும் அவர் மனைவி பிரேமலதாவும் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் விஜயகாந்த்…
ராமேஸ்வரம் ராமேஸ்வரம் பகுதியின் பாம்பன் அருகே நேற்று சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியது பதட்டை உண்டாக்கியது ராமேஸ்வரம் அருகே பாம்பன், தெற்குவாடி, மண்டபம், தோணித்துறை…
நெட்டிசன்: மூத்த ஊடகவியலாளர் அரவிந்த் அக்சன் Aravind Akshan அவர்களது முகநூல் பதிவு: 2000 வது ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தர்மபுரி,இலக்கியப்பட்டியில் வேளாண் கல்லூரி பேருந்து…
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உதிரிப்பூக்கள், முள்லும் மலரும், ஜானி, பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட…
அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் வரை அரசு மானியம் அளிக்கிறது. இதற்காக விண்ணப்பிக்கும் முறையைத் தெரிந்துகொள்வோம்.…
திருப்பூர்: தொழிலாளியின் வீட்டை இடித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த பனியன் தயாரிப்பு நிறுவன தொழிலாளரி குப்புசாமி. இவன் இன்று காவல்துறையில்…
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் மாவட்ட நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ம்…
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ஆண்டாள் விவகாரம் தொடர்பாக வைரமுத்து…
தந்தி தொலைக்காட்சியில் “கேள்விக்கென்ன பதில் நிகழ்க்கியில் ஆண்டாள் விவகாரம் குறித்து கலந்துகொண்டார் சுப.வீ. அது குறித்து தனது வலைப்பூவில் அவர் எழுதியிருப்பதாவது: நான் பங்கேற்ற தந்தி தொலைக்காட்சியின்கேள்விக்கென்ன…