திருப்பூர்:

தொழிலாளியின் வீட்டை இடித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த பனியன் தயாரிப்பு நிறுவன தொழிலாளரி குப்புசாமி. இவன் இன்று காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அதில், “விடுதலை சிறுத்தைகள்கட்சியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்  பழ.சண்முகம் என்பவர், தனது வீட்டை இடித்துவிட்டதாக புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து விசாரணை செய்த காவல்துறையினர், பழ. சண்முகத்தை கைது செய்தனர்.