Category: தமிழ் நாடு

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் 15நாட்கள் ஒத்தி வைப்பு

சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பணிகள் 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சசிகலா தரப்பு கோரிக்கையை ஏற்று…

சென்னையில் வங்கி அருகே திடீர் தீ விபத்து! பரபரப்பு

சென்னை. பரபரப்பாக உள்ள சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி அருகில் உள்ள மின்சார பெட்டியில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென…

குட்கா வழக்கு: தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை, தமிழகத்தில், தடை செய்யப்பட்ட குட்காவை, திருட்டுத்தனமாக விற்பனை செய்ய லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொட்ர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை தேதி…

தேடப்படும் குற்றவாளி பைனான்சியர் அன்புச்செழியனுடன் முதல்வர் பேசியது உண்மையா?  தங்க தமிழ் செல்வன் கேள்வி

சென்னை: தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பைனான்சியர் அன்புச்செழியனுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது உண்மையா என்று டிடிவி ஆதரவு தங்கத்தமிழ் செல்வன் கேள்வி எழுப்பி உள்ளார். சினிமா…

சசிகலா – தினகரன் சந்திப்பு : தனிக்கட்சி குறித்து முக்கிய ஆலோசனை?

பெங்களூரு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூருவில் உள்ள பரப்பன…

உலக தமிழர்களை இணையம் வாயிலாக தமிழால் இணைத்த ‘தகடூர் கோபி’ காலமானார்

தர்மபுரி, தமிழ் எழுத்துக்களை இணையம் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி, உலக தமிழர்களிடையே தமிழை வளர்த்தும், உலகில் உள்ள அனைவரும் வலைளதளங்களில் தமிழி வாசிக்கும் வகையில், யுனிகோடு…

“தலைமறைவு” பைனான்சியர் அன்புச்செழியன் ஈபிஎஸ் -ஓபிஎஸ்-உடன் தனிஅறையில் ஆலோசனை!

சென்னை, சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட பைனான்சியர் அன்புச்செழியன் இன்று நடைபெற்ற அமைச்சர் இல்ல விழாவில் கலந்துகொண்டார். அதையடுத்து, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர்…

மாடியில் இருந்து சிறுமி மேல் விழுந்த இளைஞர் : சிறுமி கவலைக்கிடம்

சென்னை இரண்டாவது மாடியில் இருந்து ஒரு இளைஞர் நான்கு வயது சிறுமி மேல் விழுந்ததில் சிறுமி கவலைக்கிடமாக உள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் வசிப்பவர்கள் ஸ்ரீதார் மற்றும் அவர்…

கோவை அச்சகத்தை தொடர்ந்து ஆவடி ராணுவ சீருடை ஆலையை மூட மத்திய அரசு முடிவு

சென்னை, சமீபத்தில் கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூட உத்தரவிட்ட மத்திய அரசு தொடர்ந்து, ஆவடியில் உள்ள ராணுவ சீருடை ஆலையை மூடவும் முடிவு செய்துள்ளது.…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு அடுத்த மாதம் நடைபெற…