Category: தமிழ் நாடு

பாராளுமன்றம்- சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை: சிதம்பரம்

டில்லி, டில்லியில் நேற்று நடைபெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சிதம்பரம், பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமே…

தைப்பூசத் திருவிழா: பழனி, வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சென்னை, நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை வடபழனி முருகன் கோவிலில் தைப்பூசத்தையொடிடி இன்று…

பன்னீர்செல்வத்தை ‘அறைந்த’ வசந்த மணி திடீர் மரணம்!

சென்னை, கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை விழாவில் வைத்து அறைந்த வசந்தமணி இன்று திடீர் மரணம் அடைந்தார். திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக…

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கவிஞர் வைரமுத்து  5 லட்சம் நிதி உதவி!

சென்னை: ஹார்வார்டு பல்கலைகழக தமிழ் இருக்கை அமைய கவிஞர் வைரமுத்து தனது சார்பாக ரூ5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். உலகின் பழைமையான மொழிகளுக்கெல்லாம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தனித்…

இன்று அபூர்வ சந்திர கிரஹணம்: அறிவியல் மையங்களில் பொதுமக்கள் பார்வையிட சிறப்பு ஏற்பாடு

சென்னை, 150 ஆண்டுகளுக்குபின் வரும் அபூர்வ சந்திர கிரகணத்தை காண சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்திர கிரகணத்தை காண்பதற்காக 5…

சர்ச்சை: தமிழிசைக்கு விருது வழங்கியது போலி அமைப்பா?

சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதினை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு அளித்தாக சற்றுமுன் செய்தி வெளியாகி உள்ளது. இதையடுத்து,…

இனிமே மு.க.ஸ்டாலினை மு.க. ஸ்டாலின் என்று  குறிப்பிடக்கூடாதாம்

தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினை குறிப்பிடும்போது பெயரைக் குறிப்பிடக்கூடாது என்று தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஊழியர்களுக்கு…

ராஜீவ்காந்தியை கொலை செய்தது பிரபாகரனும், பொட்டு அம்மானும்தான்! கருணா ஒப்புதல்

கொழும்பு, கொழும்புவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவர் கருணா, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்ய திட்டம்…

நகைக்கடை கொள்ளை: நாதுராமை விசாரிக்க போலீசாருக்கு 10 நாட்கள் அனுமதி

சென்னை, சென்னை ரெட்டேரி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராமை 10 நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய எழும்பூர் நீதிமன்றம் அனுமதி…

காவிரியில் தண்ணீர் திறக்க கோரி கர்நாடக முதல்வரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்

சென்னை, காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க தமிழக முதல்வர் திட்ட மிட்டுள்ளார். அதையொட்டி, அவரை சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில்…