Category: தமிழ் நாடு

தமிழக கோவில்களில் உள்ள தீ பாதுகாப்பு வசதிகள் என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை, தமிழக கோவில்களில் கடைபிடிக்கப்படும் தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து பதில் அளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு…

ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு நிறுத்தம்?

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்று…

பொறியியல் தேர்வில் 31%  மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி : அண்ணா பல்கலைக் கழகம்

சென்னை கடந்த 2017 ஆம் வருடம் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களில் முதல் செமஸ்டர் தேர்வில் 31% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள…

இரட்டை இலை: டிடிவி வழக்கில் எடப்பாடிக்கு டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

டில்லி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஜெ.மறைவை…

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அப்பல்லோவில் திடீர் அனுமதி!

சென்னை, தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திடீரென அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலக்குறைவு காரணமாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர்…

பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு தெரியுமா?

டில்லி, கடந்த 1ந்தேதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, 2018-19ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அத்துடன் ரெயில்வே துறைக்கான ஒதுக்கீடு குறித்தும்…

ஜெயலலிதா நினைவிட டெண்டர் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

சென்னை, மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட டெண்டர் கோரப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு…

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் முதல்வர் : தினகரன் அறிவிப்பு

கதிராமங்கலம் தனக்கு முதல்வராக விருப்பமில்லை எனவும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரை முதல்வராக்கப் போவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார் அதிமுகவில் எடப்பாடி மற்றும்…

திருக்குறள் ஒப்புவித்த டென்மார்க் மாணவர்கள்

சென்னை: தமிழக கலாச்சாரத்தை அறிந்துகொள்ள தமிழகம் வந்துள்ள டென்மார்க் மாணவர்கள், திருக்குறளை தமிழக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் முன்னிலையில் அழகாக ஒப்புவித்தனர். இது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.…

இன்னும் 5 ஆண்டுகளுக்கு நானே ஆளுனர் : பன்வாரிலால் புரோகித்

கிருஷ்ணகிரி இன்னும் 5 ஆண்டுகளுக்கு தாமே தமிழக ஆளுன என பன்வாரிலால் புரோகித் கூறி உள்ளார். தமிழக ஆளுநர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். அங்கு…