Category: தமிழ் நாடு

ஆதின விவகாரம்: மனுவை திரும்ப பெற்றார் நித்தியானந்தா

மதுரை: மதுரை ஆதின மடத்தின் 293வது மதுரை ஆதினமாக தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்தியானந்தாவை, நீதிபதி கடுமையாக எச்சரித்தார். அதையடுத்து, மதுரை ஆதினத்தின 293 மடாதிபதியாக தன்னை கூறியதை…

ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: புதிய போராட்ட அறிவிப்பு

சென்னை: சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் வரும…

ஆர்கே நகரில் உள்ள மதுக்கடைகளை மூடுங்கள்: தமிழக அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை

சென்னை, தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நடிகர் விஷால் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, ஆர்.கே நகரில் புது வண்ணாரப்பேட்டை –…

மீனாட்சியம்மன் கோயிலில் தீ: தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு

மதுரை, உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ பிடித்து பாதிப்படைந்துள்ள பகுதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. உலக புகழ்பெற்ற மீனாட்சி…

ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: வைகோ பங்கேற்பு

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின்…

ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் சதி: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். திமுக சார்பில் இன்று…

அம்மா ஸ்கூட்டர் மானிய திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு

சென்னை, தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ள அம்மா ஸ்கூட்டர் மானியத்துக்கு, விண்ணப்பிக்க கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில, மேலும் 5 நாட்கள் நீட்டித்து…

30லட்சம் லஞ்சம்: துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனு ஒத்திவைப்பு

கோவை, லஞ்சப் புகாரில் கைதான துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 8ந்தேதிக்கு கோவை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி,…

தமிழக பேருந்துகளில் பஸ் பாஸ் கட்டணம் உயர்வு எவ்வளவு தெரியுமா?

சென்னை, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 20ந்தேதி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் அதிரடியாக கட்டணத்தை அதிகரித்தது. இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பஸ் கட்டண…

அம்பாளுக்கு சுடிதாரா?  ஆத்திரத்தில் பக்தர்கள் :  2 அர்ச்சகர்கள் நீக்கம்

மயிலாடுதுறை: அம்பாளுக்கு சுடிதார் அணிந்தது போல அலங்காரம் செய்த 2 அர்ச்சகர்களை திருவாவடுதுறை ஆதீனம் பதவி நீக்கம் செய்துள்ளது. மயிலாடுதுறையில் உள்ள கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது மயூரநாதர்…