ஆம்புலன்ஸ் மறுப்பு: உ.பி.யில் இறந்தவர் உடலை தோளில் தூக்கி சென்ற கொடுமை
லக்னோ: உ.பி. மாநிலத்தில், மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் சிகிச்சை பலனின்றி இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க முன் வராததால், இறந்தவரின் உடலை…
லக்னோ: உ.பி. மாநிலத்தில், மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் சிகிச்சை பலனின்றி இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க முன் வராததால், இறந்தவரின் உடலை…
சென்னை நடிகை ஜோதிகா இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் வசனம் ஒன்றை நாச்சியார் படத்தில் பேசியதாக இந்து மக்கள் கட்சி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. கடந்த…
நாவலூர்: சோழிங்கநல்லூர் அருகே ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்த பெண் என்ஜினீயரை தாக்கிய வழி பறி செய்த விவரகாரத்தில் 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார்…
சென்னை: கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நேற்று சோதனை நடைபெற்று வந்த நிலையில், அவரது ஆடிட்டரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உயர்நீதி மன்றம்…
பெங்களூரு: காவிரி மேல் முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீரின் அளவை உச்சநீதி மன்றம் குறைத்துள்ளது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்,…
சென்னை: தனக்கு சசிகலா செய்த கொடுமை காரணமாக தற்செய்யும் முடிவுக்கு வந்ததாகவும், வேறு யாராவது எனது இடத்தில் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்…
சிதம்பரம் : இன்று சிதம்பரம் வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கவனத்தை ஈர்க்கும்படியாக நகரில் வணகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக…
சென்னை: மார்ச் 1ந்தேதி முதல் ரெயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டு வந்த ரிசர்வேஷன் சார்ட் நிறுத்தப்படுவதாக ரெயில்வே துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. முதல் கட்டமாக 6 மாதம்…
சென்னை: சிலை கடத்தல் தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதி மன்ற நீதிபதி, சிலைகளை அறையில் பூட்டி வைக்க இந்து சமய அறநிலையத்…
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதி மகனுமான மு.க.அழகிரிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில்…